சனி, ஜூலை 31, 2010

கோபத்தை ஏற்படுத்தும் நாள்

முதல் இந்திய பிரவுசர் - எபிக்

இந்தியாவிற்கென, இந்திய வல்லுநர்களால் உருவாக்கப்பட்டு, சென்ற ஜூலை 14 அன்று மக்கள் பழக்கத்திற்காக வெளியாகியுள்ளது எபிக் வெப் பிரவுசர். இதுவரை வெளிநாடுகளில் உருவான பிரவுசர்களை மட்டுமே பயன்படுத்தி வந்த நாம், இனி பெருமையுடன் இந்த இந்திய பிரவுசரைப் பயன்படுத்தலாம். இது இந்தியர்களுக்கு மட்டுமல்ல. உலகில் இணையத்தில் உலா வரும் எவரும் இதனைப் பயன்படுத்தலாம்.
பெங்களூரைச் சேர்ந்த ஹிடன் ரெப்ளெக்ஸ் (Hidden Reflex) என்ற நிறுவனம் இதனை மொஸில்லாவின் கட்டமைப்பில் உருவாக்கியுள்ளது. இதனை http://www.epicbrowser.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். இதனை இன்ஸ்டால் செய்தவுடன், இதன் பளிச்சிடும் வண்ணங்கள் நம்மை வரவேற்கின்றன. அழகான மயில் ஒன்று தோகை விரித்து ஆடும் காட்சி கிடைக்கிறது. இந்த பின்னணித் தோற்றத்தினை, இந்த தளம் தரும் தீம்களைப் பயன்படுத்தித் தாராளமாக, நமக்குப் பிடித்த வகையில் மாற்றிக் கொள்ளலாம். இதன் இடது ஓரத்தில் உள்ள கட்டத்தில், ட்விட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற தளங்களுக்கான நேரடி வாயில் கிடைக்கிறது. நாம் அடிக்கடி பயன்படுத்தும் பலவற்றிற்கான விட்ஜெட்டுகள் தரப்பட்டுள்ளன. கிளிக் செய்தால், நேராக அந்த தளங்களுக்குச் செல்கிறோம். இந்த தளங்கள் நமக்கு அசாத்திய வேகத்தில் தரப்படுகின்றன. பிரவுசரில் இருந்தவாறே, நம் கம்ப்யூட்டரில் உள்ள பைல்களைத் தேடிப் பெறலாம்.
இந்த பிரவுசரின் மிகச் சிறந்த அம்சம் இதனுடன் சேர்த்துத் தரப்படும் ஆண்ட்டி வைரஸ் பாதுகாப்பு ஆகும். இந்த பிரவுசர் மூலம் எந்த பைலை டவுண்லோட் செய்தாலும், அது வைரஸ் சோதனைக்கென ஸ்கேன் செய்யப்பட்ட பின்னரே, இறக்கம் செய்யப்படுகிறது. வைரஸ்கள் இருந்தால் அவற்றை அழிக்கிறது. அதே போல நாம் திறக்க இருக்கும் இணைய தளங்கள் வைரஸ் மற்றும் மால்வேர் தொகுப்புகளைப் பரப்பும் வகையுடை யதாய் இருந்தால், எச்சரிக்கை கொடுத்துத் திறக்காது. மேலும் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திடும் வசதியினையும் இந்த பிரவுசர் அளிக்கிறது. இத்தகைய பாதுகாப்புடன் வடிவமைக்கப் பட்டிருக்கும் உலகின் முதல் பிரவுசர் இது எனக் கூறலாம்.
அடுத்ததாக, இண்டிக் டூல் மூலம், இதில் இந்திய மொழிகளைக் கையாளும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தமிழ் உட்பட 12 மொழிகளில் இதனைப் பயன்படுத்தலாம். இதில் தரப்படும் கட்டத்தில் கிரிக்கெட், டிவி உட்பட பல செய்திகளுக்கான தொடர்புகள் தரப்பட்டுள்ளன. லேட்டஸ்ட் சினிமா பாடல்கள், கிரிக்கெட் ஸ்கோர், மாநில மொழிகளில் செய்திகள், லைவ் டிவி, பங்குச் சந்தை தகவல்கள், நிகழ்ச்சிகள், வீடியோ காட்சிகள், தினந்தோறும் ஜோக் மற்றும் skins, maps, jobs, news, gmail, yahoo, games எனப் பலவகைகளில் இந்த தளம் அசத்துகிறது. இந்த பிரவுசரிலேயே ஒரு சிறிய விண்டோவில் யு–ட்யூப் தளத்தினை இயக்கி வீடியோ கிளிப்களைப் பார்க்கலாம்.
இவற்றுடன் ஒரு இலவச வேர்ட் ப்ராசசர், வீடியோ சைட் பார் மற்றும் கம்ப்யூட்டர் பிரவுசர் தரப்பட்டுள்ளன. பிரவுசரில் இருந்தே உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பைல்களையும் போல்டர்களையும் கையாள முடியும்.
இணைய தளப் பெயர்கள் பெரிதாகக் காட்டப்படுவதால், பெயர்களில் சிறிய அளவில் மாற்றம் செய்யப்பட்டு, பிஷ்ஷிங் புரோகிராம்களை அனுப்பும் தளங்களை எளிதில் அடையாளம் காண முடியும்.
நம் தனிப்பட்ட தகவல்கள் பதிந்திருந்தால் ஒரே ஒரு கிளிக் செய்து அவற்றை அழிக்க முடியும். பிரைவேட் பிரவுசிங் மேற்கொள்ளவும் ஒரே ஒரு கிளிக் போதும்.
மொஸில்லா கட்டமைப்பில் இந்த பிரவுசர் அமைக்கப்பட்டிருப்பதால், அதிவேகத்தில் தளங்கள் இறக்கப் பட்டுக் காட்டப்படுகின்றன. பைல்கள் டவுண்லோட் செய்யப்படுகின்றன. 1,500க்கும் மேற்பட்ட இந்திய தீம்கள் மற்றும் வால்பேப்பர்கள் தரப்பட்டுள்ளன. பயர்பாக்ஸ் பிரவுசரின் அனைத்து ஆட் ஆன் தொகுப்புகளும் இதிலும் செயல்படுகின்றன. ஏறத்தாழ 1,500 அப்ளிகேஷன்களுக்கு மேல் இந்த பிரவுசரின் ஆன்லைன் காலரியில் தரப்படுகிறது. இலவசமாக இவற்றைப் பயன்படுத்தலாம்.
பன்னாட்டளவில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6னைப் பயன்படுத்தக்கூடாது என்ற தகவல் முனைப்போடு வைக்கப்படும் நிலையில், இந்தியாவில் இன்னும் பெரும்பாலானவர்களால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6 பயன்படுத்தப் படுகிறது. அவர்கள் இனிமேலாவது இந்த இந்திய பிரவுசரைப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம்.
இந்த பிரவுசரைத் தயாரித்த தலைமைப் பொறியாளர் பரத்வாஜ் கூறுகையில், வைரஸ் உள்ளதா என ஸ்கேன் செய்வது , நம் பங்குகள் எந்நிலையில் மார்க்கட்டில் உள்ளன என்று காட்டுவது 12 இந்திய மொழிகளில் இதனைப் பயன்படுத்துவது, பயணத்திற்கான டிக்கெட்களைப் பதிவு செய்வது போன்ற வேலைகளையும் இதன் மூலம் மேற்கொள்ள லாம் என்று கூறி உள்ளார்.
சீனாவில் தயாரிக்கப்பட்ட மேக்ஸ்தான் என்ற பிரவுசர் அந்த நாட்டில் பிரபலமாயுள்ளது. மற்ற நாடுகளில் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் எபிக் பிரவுசர் மற்ற நாடுகளில், குறிப்பாக இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் இந்தியர்களால் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.

ஆதாரம் : http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=1052&ncat=4

வெள்ளி, ஜூலை 23, 2010

800 விக்கெட் வீழ்த்தி முரளிதரன் சாதனை

முதல் வீரர்

டெஸ்ட் அரங்கில் 800 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரரானார் இலங்கையின் முரளிதரன். 133 போட்டிகளில் பந்து வீசிய இவர், இந்த இலக்கை எட்டியுள்ளார். டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள்:
வீரர் போட்டி விக்கெட்
முரளிதரன் (இலங்கை) 133 800
ஷேன்வார்ன் (ஆஸி.,) 145 708
அனில் கும்ளே (இந்தியா) 132 619
மெக்ராத் (ஆஸி.,) 124 563
வால்ஷ் (வெ.இண்டீஸ்) 132 519
கபில்தேவ் (இந்தியா) 131 434
ரிச்சர்ட் ஹாட்லி (நியூசி.,) 86 431
ஷான் போலக் (தெ.ஆ.,) 108 421
வாசிம் அக்ரம் (பாக்., ) 104 414

7 வது முறை
நேற்றைய போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்திய இலங்கை அணி, டெஸ்ட் அரங்கில் 7 வது முறையாக இப்பெருமை பெற்றுள்ளது. தவிர, இந்தியாவுக்கு எதிராக இது 2 வது முறை. இதற்கு முன் கடந்த 2001 ம் ஆண்டு காலேவில் நடந்த போட்டியில், இலங்கை அணி, இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது.

793 முதல் 800 வரை
காலே டெஸ்ட் போட்டியில் முரளிதரன் கைப்பற்றிய முதல் விக்கெட் இந்தியாவின் சச்சின். கடைசி விக்கெட் பிரக்யான் ஓஜா. காலே போட்டிக்கு முன்னதாக, இவர் 792 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். இப்போட்டியில் 8 விக்கெட்டுகள் வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார். காலேவில் முரளிதரன் கைப்பற்றிய விக்கெட்டுகள்:
விக்கெட் வீரர்
793 சச்சின்
794 தோனி
795 யுவராஜ்
796 பிரக்யான் ஓஜா
797 மிதுன்
798 யுவராஜ்
799 ஹர்பஜன்
800 ஓஜா

சாதனைகள் பல....
* டெஸ்ட் (133 போட்டி, 800 விக்.,) மற்றும் ஒரு நாள் அரங்கில் (337 போட்டி, 515 விக்.,) அதிக விக்கெட்டுகள்.
* டெஸ்ட் அரங்கில் அதிக முறை (67) 5 விக்கெட்டுகள் .
* டெஸ்ட் போட்டிகளில், அதிக முறை (22) 10 விக்கெட்டுகள்.
* தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகளில் 4 முறை 10 விக்கெட்டுகள்.
* டெஸ்ட் போட்டிகள் விளையாடும் ஒவ்வொரு அணிக்கு எதிராகவும் 50 விக்கெட்டுகள் மற்றும் அதற்கு மேல் வீழ்த்தி சாதனை.
* டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை தொடர் நாயகன் (10) விருது.
* 2000, 2001, 2006 ம் ஆண்டுகளில், தலா 75 விக்கெட்டுகள் மற்றும் அதற்கு மேல் வீழ்த்திய ஒரே வீரர்.

விக்கெட் இல்லை
காலே டெஸ்டில் முரளிதரன் 8 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்திக் கொண்டிருக்க, மறுமுனையில் இந்திய சுழற் பந்து வீச்சாளர் ஹர்பஜன் பெரும் ஏமாற்றம் அளித்துள்ளார். இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 32.1 ஓவர் வீசிய ஹர்பஜன், ஒரு விக்கெட் கூட வீழ்த்த வில்லை. டெஸ்ட் போட்டிகளில் ஹர்பஜன் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாமல் இருப்பது இது 6 வது முறை.

5 வது வீரர்
காலே டெஸ்டின், இரண்டாவது இன்னிங்சில் 69 ரன்கள் எடுத்த இந்திய வீரர் லட்சுமண், அந்நிய மண்ணில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் 4000 ரன்களை கடந்த 5 வது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன் சச்சின் (7521), டிராவிட் (6631), கவாஸ்கர் (5055), கங்குலி (4032) ஆகியோர் அந்நிய மண்ணில்

http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=6607&Value3=A

வெள்ளி, ஜூலை 16, 2010

இந்திய பணத்திற்கு புதிய குறியீடு ; இனி Rs. கிடையாது !









உலக அளவில் உள்ள நாட்டு பணத்தை குறிக்கும் வகையில் பல்வேறு குறியீடுகள் இருப்பது போல் இந்திய கரன்சிக்கும் புதிய குறியீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இனிமேல் இந்திய பணத்திற்கு இந்த குறியீடுதான் பயன்படுத்தப்படும். இந்த ரூபாய் அடையாள குறியீட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த விஷயம் குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அம்பிகாசோனி டில்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.


சர்வதேச கரன்சிகளான அமெரிக்க டாலருக்கு $ , யூரோவுக்கு €, பவுண்டுக்கு (ப) , ஜப்பான் யென் ஆகிய அடையாள குறியீடு இருப்பது போல இந்திய ரூபாய்க்கும் அடையாள குறியீடு வழங்கப்பட மத்திய அரசு முடிவு எடுத்தது. இதன்படி அடையாள குறியீடு போட்டி ஒன்றும் நாடு முழுவதும் நடந்தது. இதில் போட்டியாளர்கள் தங்களுடைய கற்பனை திறத்தை வெளிக்காட்ட வாய்ப்பு வழங்கப்பட்டன. 5 மாதிரிகள் தேர்வு செய்யப்பட்டு உதயகுமார் என்பவரது படைப்பு ஏற்று கொள்ளப்பட்டன.


இந்திய ரூபாய்க்கு தனிச் சின்னம் கொடுத்த உதயகுமார் தமிழகத்தைச் சேர்ந்தவர். இவரது பூர்வீகம் தஞ்சாவூர். அக்டோபர் 10, 1978ம் ஆண்டு பிறந்த இவர் சென்னை அண்ணா பல்க‌லைக் கழகத்தில் பி டெக் படித்தார். பின்னர் மும்பை ஐ.ஐ.டி.,யில் பட்ட மேற்படிப்பு முடித்தார். இன்று முதல் உதயகுமார் கவுகாத்தி ஐ.ஐ.டி., யில் துணை விரிவுரையாளராக பணியாற்றவிருக்கிறார்.


நன்றி : http://www.dinamalar.com/News_Detail.asp?Id=40794

[ 2239 M. Udaya Kumar 33, Annal Ammal Compound, Mettu Thereu, Bharathi nagar, Kovilpatti ‐

Source : http://finmin.nic.in/the_ministry/dept_eco_affairs/infrastructure_div/eligible_applicants.pdf - more than 2455 COMPETITOR]


இனி இந்திய ரூபாய் மற்றும் காய்ன்களில் இந்த முத்திரை பதிக்கப்பட்டு வெளி வரும். உலக அளவில் இந்த முத்திரையே பயன்படுத்தப்படும். இனி ஆர். எஸ், ஆர்.இ., என்று போட வேண்டியிருக்காது. இந்த குறியீட்டை போட்டாலே போதுமானது. ஆங்கிலத்தில் ஆர் என்ற எழுத்தின் பாதியில் அதன் மீது இரண்டு கோடுகள் போட்டது போன்று இருக்கிறது. இந்தியில் “ ர “ என்பது போலவும் இருக்கிறது.


ரூ. 2. 5 லட்சம் பரிசு : தமிழில் ரூ. 100 என்றோ , 100 ரூபாய் என்றோ எழுத வேண்டியிருக்காது. ஆங்கிலத்தில் ஆர்.எஸ்., என்று போட வேண்டாம். இந்த குறியீட்டை போட்டாலே போதும். இந்த குறியீட்டை உருவாக்கிய ஐ.ஐ.டி., படித்த உதயகுமார் என்பவருக்கு அரசு 2. 5 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கும். இந்த குறியீடு இந்திய கலாச்சாரத்தை குறிக்கும் வகையில் இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.


என்ன இனிமேல் தயாராகும் கம்ப்யூட்டர்களின் கீ போர்டில் இந்த பட்டன் வைக்க வேண்டியதுதான் அடுத்த வேலையாக இருக்கும்.


நன்றி : http://www.dinamalar.com/News_Detail.asp?Id=40109


Most of the international countries have there own currency symbol like $ (US Dollar), £ (Great Britain pound), € (Euro), ¥ (Japanese Yen), etc etc. There is no official or special symbol for our Indian currency. Generally we use Rs., or INR, or रु or रुपया (Hindi) to represent the Indian rupees.

Source : http://www.thechetan.com/2009/03/design-our-indian-rupee-currency-symbol-and-win-prize/



இந்திய ரூபாய் குறியீடு வடிவமைத்ததன் மூலம் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்துள்ளார் டி.​ உதயகுமார்.​ ​

சர்வதேச அளவில் இந்திய நாணயத்துக்குப் பெருமை சேர்க்கும் வகையில் குறியீடு அமைய வேண்டும் என்றும் உரிய டிசைனை அனுப்பலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது.​ சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வடிவமைப்பை அனுப்பியிருந்தனர்.​ இதில் 5 வடிவங்களை ரிசர்வ் வங்கி துணை கவர்னர் உஷா தோரட் தலைமையிலான குழு தேர்வு செய்தது.​ இதில் உதயகுமார் அனுப்பிய வடிவமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது.​ இதற்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.​ ​

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த உதயகுமார் இப்போது குவாஹாட்டியில் உள்ள ஐஐடி-யில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.​ வடிவமைப்பு சார்ந்த படிப்பு முதல் முறையாக இந்த ஐஐடி-யில்தான் தொடங்கப்பட்டது.

​ அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியலில் வடிவமைப்பு பிரிவில் பட்டம் பெற்ற ​ மும்பை ஐஐடி-யின் முன்னாள் மாணவராவார்.​ ​

ஓராண்டுக்கு முன்பு இந்த வடிவமைப்பை உருவாக்கி அளித்ததாகவும்,​​ இப்போது தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் மகிழ்ச்சி ததும்பக் குறிப்பிடுகிறார் உதயகுமார்.​ இந்த வடிவமைப்பின் மூலம் இவருக்கு பெரும் புகழும் ரூ.​ 2.5 லட்சம் ரொக்கப் பரிசும் கிடைத்துள்ளது.

இவர் தமிழ் எழுத்து வடிவ வளர்ச்சி குறித்த ஆராய்ச்சி ​(பிஹெச்டி)​ கட்டுரையையும் தாக்கல் செய்துள்ளார்.​

இந்தக் கட்டுரையும் இவருக்குப் புகழைத் தேடித் தரும் என உறுதியாக நம்புகிறார் இவரது தந்தை தர்மலிங்கம்.​ இவர் ரிஷிவந்தியம் தொகுதியின் திமுக முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினராவார்.

சர்வதேச அளவில் இனி இந்திய ரூபாய் என்றாலே எல்லோருக்கும் நினைவில் வரக்கூடிய இந்த வடிவமைப்பை ஒரு தமிழர் உருவாக்கியிருப்பது தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்ப்பதாகும்.

​ குறியீடு வடிவமைப்பில் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்ட மற்ற நான்கு பேருக்கும் தலா ரூ.​ 25 ஆயிரம் ஆறுதல் பரிசு அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

குறியீடு பெற்றதன் மூலம் அமெரிக்காவின் டாலர்,​​ பிரிட்டனின் பவுண்ட்,​​ ஜப்பானின் யென் மற்றும் ஐரோப்பாவின் யூரோ கரன்சிகளுக்கு அடுத்தபடியாக இந்திய ரூபாயும் இடம்பெறும்.


நன்றி : http://www.dinamani.com/edition/story.aspx?Title=இந்திய+ரூபாய்+குறியீடு+வடிவமைப்பு:+தமிழகத்துக்கு+பெருமை+சேர்த்த+உதயகுமார்&artid=273124&SectionID=130&MainSectionID=130&SEO=&SectionName=India






The symbol for the Indian rupee () is an amalgam of both the Devanagari consonant "र" (Ra) and the Latin letter "R" without the vertical bar.



நன்றி : http://www.labnol.org/india/indian-currency-symbol/13914/


List of Five Entries which have been selected for Final Selection for the Symbol for Indian Rupee

Name Address
1. Shri Hitesh Padmashali JWT,
PeninsulaChambers,
Ganpatrao Kadam Marg, Lower Parel,
Mumbai - 400 013.

2. Shri Shahrukh J. Irani No.9/8, Rustom Baug,
Sant Savta Marg,
Byculla (E),
Mumbai - 400 027

3. Shri D. Udaya Kumar Industrial Design Centre,
Indian Institute of Technology
Bombay Powai, Mumbai - 400 076

4. Ms. Nondita Correa-Mehrotra 2-A, Connaught Mansion,
173 Wodehouse Road,
Mumbai - 400 005

5. Shri Shibin K.K. 'Aiswarya' Post - Koorara,
Thalassery, Kannur District,
Kerala - 670694

Source : http://finmin.nic.in/the_ministry/dept_eco_affairs/infrastructure_div/message_symbol_final.asp

Gets a unique symbol which blends the Devanagri ‘Ra' and Roman ‘R'

Source : http://www.thehindu.com/business/Economy/article516999.ece?homepage=true

the unique sign will also help isolate the currency from the current abbreviation ‘Rs’ which is used by neighbouring Pakistan, Nepal and Sri Lanka.

The winning designers concept was based on the Tricolour and “arithmetic equivalence”. While the white space between the two horizontal lines gives the impression of the national flag with the Ashok Chakra, the two bold parallel lines stand for ‘equals to’, representing balance in the economy, both within and with other economies of the world. The winning designer is an IIT post-graduate D Udaya Kumar.

Source : http://www.mohanbn.com/blog/new-symbol-for-indian-rupee-announced

CNN-IBN: Can you please explain to what it (the symbol) actually means?


D Udaya Kumar: I have given a lot of thought to this design. It is basically based on the letter 'ra' in Devnagri script. In that, I have just added a strikethrough line to represent Indian flag. And since I have incorporated the Devnagri script, it represents the Indianness of it because the top-line is quite unique and is not found in any other script. I have also tried to incorporate the Roman script 'R' within it for it to have an international appeal.

Source : http://ibnlive.in.com/news/new-rs-symbol-will-appeal-to-all-designer/126766-3.html

It is a perfect blend of Indian and Roman letters capital ‘R’ and Devanagri ‘Ra’ which represents rupaiah.Cabinet will decide on the matter on Thursday and is likely to approve a symbol reflecting the Hindi alphabet standing for ‘R’, which reflect India’s ethos and culture.

Source : http://indiareview.in/2010/07/16/new-indian-rupee-symbol-indian-rupee-symbol-image-designed-by-bombay-iit-student-udaya-kumar/

வியாழன், ஜூலை 08, 2010

திருக்குறளில் இறைவழிபாடு

"வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல"

- திருக்குறள்

பொருள்:

விருப்பும், வெறுப்பும் இல்லாத இறைவனின் அடிகளை இடைவிடாமல் நினைப்பவர்களுக்கு எக்காலத்திலும் துன்பம் இல்லை.

இறைவனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

நன்றி : http://www.yourastrology.co.in/home

உறவு

உன்னை அழவைக்கும் உறவு
உனக்குத் தேவையற்றது
உன் அழுகையை நிற்க வைக்கும் உறவே
உண்மையானது

புதன், ஜூலை 07, 2010

கன்னி ராசி

கன்னி ராசி

கன்னி ராசி நேயர்களுடைய கைகளில் உள்ள விரல்கள் குட்டையாக இருக்கும். கையில் உள்ள ரேகைகளும் மற்றவர்களைவிட அதிகமா இருக்கும். இவர்களுடைய முதுகில், கழுத்தில் தோள்பட்டையில் மச்சம் இருக்கும்.

இவர்கள் சதாசர்வ காலமும் உழைத்துக் கொண்டிருப்பவர்கள். சவால்களையும், போராட்டங்களையும் ரசித்து எதிர்கொள்ளும் மனப்போக்கு கொண்டவர்கள். சொன்ன சொல்லை காப்பாற்றுவதால் தொழிலில் இவர்கள் விருத்தி அடைவார்கள். தெளிவாக முடிவை எடுக்கவல்லவர்கள். கன்னி ராசிக்காரர் பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பவர். பணத்தினுடை மகத்துவத்தை நன்றாக புரிந்து கொள்பவர். பணத்தை பாதுகாத்து வைத்துக்கொள்ள வேண்டும் என விருப்பமுடையவர். மனை வாங்கும் விஷயத்தில் பணம் செலவழித்தால் வெற்றி பெறுவர். நினைத்ததை ஆலோசிப்பர். எல்லா பொருட்களையும் தானே இஷ்டப்பட்டு வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

இவர்களுடைய குணம் மற்றவர்களை வருந்தச் செய்யும். இவர்கள சின்ன சின்ன விஷயங்களைக் கூட பெரியதாக எடுத்துக் கொள்வார்கள். அன்பை வெளிப்படுத்தாதவர்கள். முன்கோபக்காரர்கள். பழைய பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். ஒரு காரியத்தை எடுத்தால் அதை சீராக முடிப்பவர்கள். இவர்கள் உருவாக்க மனப்பாங்கு கொண்டவர்கள். உடல் வடிவத்தை பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்படுபவர். இவர்கள் சராசரியாக வாழ்பவர்கள். அன்பு ஏற்படத் தொடங்கும் வேளையில் முன்னேற்றத்துக்காக மேலும் மேலும் முயற்சி எடுப்பவர். உடல் நலத்தை நல்லபடியாக கவனிப்பவர்கள். அறிவை வளர்த்துக் கொள்ள ஆர்வமுடையவர்கள்.

கன்னி ராசி உள்ளவர்கள் எந்தத் துறையிலும் வெற்றி பெறுவார்கள். இதனை அவர்களுடைய ஜாதகத்தைப் பார்த்தே அறிந்துகொள்ளலாம். இந்த ராசி உள்ளவர்கள் ஆசியராகவும், செய்தியாளர்களாகவும் நன்றாக பணிபுரிவார்கள். பணத்துடைய அருமையும், முக்கியத்துவத்தையும் புரிந்தவர்கள். சிக்கனமாக இருக்க ஆசைப்படுவார்கள். எந்தவொரு வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் சாமார்த்தியமாக முடிப்பார்கள்.



கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுபவர். காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்கள் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் விருப்பமுடையவர்கள். இந்த ராசி இருப்பவர்கள் நல்ல குனம் உடையவர்கள். ஆனால் இந்த குணம் உடையவர் லட்சியத்தை கடைபிடிக்க மாட்டார்கள். இவர்களுக்கு அன்பு சந்தோஷத்தை கொடுக்கிறது. கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதில் சந்தோஷமடைவர். விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும், மகர ராசி உடையவர்களோடு உடலளவிலும் கவரக் கூடியவர்கள். அவர்களுடைய முயற்சி வெற்றியை கொடுக்கும்.

கன்னி ராசி உள்ளவர்களுக்கு விருச்சிகம், ரிசபமும், மகர ராசி உள்ளவர்கள் பொருந்துவார்கள். மீன ராசியை கவருபவர்கள். ஆனாலும் இரண்டு கன்னி ராசிக்காரர்கள் சேர்ந்தால் விரோதம் இருக்கும். மிதுனம், துலாம், சிம்ம ராசி உள்ளவர்கள் நண்பர்களாக இருப்பார்கள். கன்னி ராசி உள்ளவர்கள் கும்ப ராசி, மேஷம் ராசி உள்ளவர்களை பிடிக்காது. கன்னி ராசி உள்ளவர்கள் மற்ற ராசிகளிடையே சராசரியாக பழகுவார்கள்

சங்கீதத்திலும், புகைப்படத் துறையிலும் சிறந்தவர்கள். படிப்பில் ஆர்வம் அதிகம். இவர்கள் விழிப்புணர்வோடும், கவனிப்போடும் இருப்பதனால் எழுத்தாளர்களாகவும் ஆவார்கள். கன்னி ராசி உடையவர்கள் உதவி செய்யும் குணமுடையவர். வழக்கறிஞராகவும், மருத்துவராகவும், செய்தி வாசிப்பவர்களாகவும் வெற்றி பெறுவார்கள். இவர்கள் கஷ்ட நேரத்தில் உதவி செய்து மகிழ்ச்சியடைவர். நூலகப் பணியிலும், யோகத்திலும் ஈடுபடுவர். வேலை செய்யும் உணர்வுடையவர்கள்.


கன்னி ராசி உள்ளவர்கள் மகர ராசியும், விருச்சிக ராசி உள்ள மணமகனும், மணமகளோடு சம்பந்தம் அதிக சுகம் ஆகும். இவர்களுடைய வாரிசு அறிவாளியாக இருக்கும். கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு பேச்சில் அவர்களுடைய உயிர் தோழனும் குழந்தையும் சம்பந்தப்பட்டிருப்பார்கள். கன்னி ராசி உடையவர்களுடையவர்களுக்கு அன்பு இருக்கும். இவர்களுடைய வாழ்க்கையில் பெண் உதவி சம்பந்தப்பட்டிருக்கும்.


கன்னி ராசி உடையவர்கள் அதிகமாக சுயநலவாதிகளாக இருப்பார்கள். மற்றவர்களுடைய ஆலோசனையை கேட்காதவர்கள். அதனால் நஷ்டத்தில் இருப்பார்கள். இவர்களுக்கு மற்றவர்களை கேலி செய்வதில் சந்தோஷமடைவார்கள். அதனால் உறவு உடைந்து விடும். ஒரு விஷயத்தை அதிகமாக பேசுவதால் மற்றவர்கள் அதிகமாக சிரிப்பார்கள். ஒரு விஷயத்தைப் பற்றி தெரிந்துகொள்ள அவசரப்படுவார்கள். ஆபத்தில் சிக்கிக் கொள்வார்கள். ஓர் விஷயத்தை ஆர்வம் காட்டினால் கண்டிப்பாக வெற்றி பெற முடியும். இவர்கள் ராமர், கிருஷ்ணர். கணபதி இஷ்ட தெய்வங்களின் பெயரைச் சொல்லி பிரார்த்தனை செய்ய வேண்டும். அதனால் கஷ்டங்கள் தீரும். பணத்திற்காக லட்சுமியை பிரார்த்தனை செய்ய வேண்டும். புதன்கிழமை விரதம் இருந்தால் லாபம் கிடைக்கும். இவர்கள் ஓம் பிராம் பிரீம் பிரோம் சகா என்ற மத்திரத்தை 9,000 முறை உச்சரிக்க வேண்டும். கன்னி ராசி உள்ளவர்களுக்கு பச்சை நிற உடை, கற்பூரம், பூ, பழம், பச்சைப் பொருட்கள், புதன்கிழமை தியானம் செய்தால் பலன் கிடைக்கும்.இவர்கள் படிப்பு விஷயங்களில் ஆர்வம் கொண்டவர்கள். அதனால் படிப்பில் முன்னேற்றத்தை பெறுவர். கஷ்டப்பட்டு கடின உழைப்பில் வெற்றி பெறுபவர். புகைப்படத்துறை, வீடியோ, சங்கீதம் ஆகியவற்றை தெரிந்துகொள்வதில் ஆர்வம் உடையவராக இருந்தால் வெற்றி பெறலாம். கன்னி ராசி இருப்பவர்கள் நேரம் தவறி சாபபிடுவதால் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களால் அவதிபடுவார்கள். இந்த ராசி இருப்பவர்கள் பித்தம், இருமல், தும்மல், தோல் வியாதி, காது வலி, தொண்டை வலி, வாயு, அம்மை, மூட்டு வலி, முதுகு வலி, படர்தாமரை இந்த அவதிகளையெல்லாம்படுவார்கள். இந்த ராசி உள்ள நேயர்களுக்கு முடி கருப்பாக இருக்கும். சிலருக்கு முடி அழகாக இருப்பது உண்டு. இவர்களுக்கு ஏற்படும் தலைவலியால் கண் பார்வை குறையும் வாய்ப்புள்ளது. அதிகமாக யோசித்தால் மூளை பாதிப்பு ஏற்படும். ஞாபகசக்தி, ஆஸ்த்துமா, ரத்த கசிவு, வயிற்று வலி, இருமல் எல்லாம் வர நேரிடலாம். மனதுக்கு கஷ்டத்தை கொடுக்காமல் இருந்தால் உடல் நலம் நன்றாக இருக்கும். உடல் பயற்சி, நடை பயிற்சி செய்தால் உடல் நலம் நன்றாக இருக்கும். உடல் நலத்தை நன்றாக கவனிக்க வேண்டும். இதில்தான் நன்மை இருக்கிறது. பழச்சாறு, காய்கறி கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும். புகைப்பிடித்தல், மாமிசம் இவற்றில் கவனிப்பாக இருக்க வேண்டும். மோர், தயிர் உடல் வளர்ச்சிக்கு நல்லது. வைட்டமின் டி, கால்சியம் இருக்கும் பொருட்களை உணவில் சேத்துக் கொள்ள வேண்டும். சந்தோஷமாகவும், விவேகமாக வாழ்ந்தால் உடல் நன்றாக இருக்கும்

இவர்கள் கூட்டு குடும்பத்தில் தான் இருப்பார்கள். ஆனாலும் வெளியில்தான் மதிப்பு இருக்கும். குடும்பம் பிரிவதை ஏற்க மாட்டார்கள். அரசியலில் ஈடுபாடு இருக்கும். எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் தாங்கிக் கொள்வார்கள். அக்கம், பக்கம் உள்ளவர்கள் தொந்தரவு செய்வார்கள். குடும்பத்திற்காக அக்கறை காட்டுபவர்கள். குடும்பத்தில் உள்ளவர்களை சந்தோஷமாக வைத்துக்கொள்ள ஆசைப்படுவார்கள். இவர்களுக்கு எந்த கஷ்டம் வந்தாலும் மற்றவர்களுக்கு நன்மையே செய்வார்கள். ஆனாலும் இவர்களுக்கு குடும்பத்தில் மதிப்பு இருக்காது. இருந்தாலும் தன் கடமையை செய்பவர்கள் இவர். அண்ணன், தம்பி, நண்பர்கள், உறவினர்கள் இவர்கள் மீது பாசம் காட்டுவார்கள். இவர்களுக்கு வீட்டிலும், வெளியிலும் உதவி கிடைக்கும்



கன்னி ராசி உள்ளவர்களுக்கு புதன்கிழமை அதிர்ஷ்டமான நாள். இந்த நாளில் அவர்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பார்கள். இவர்களுக்கு சனிக்கிழமையும், வெள்ளிக்கிழமையும் சில சமயம் நல்ல நாட்களாக இருக்கும். ஆனால் செவ்வாய்க்கிழமை இவர்களுக்கு அதிர்ஷ்ட நாள் இல்லை.


கன்னி ராசி உள்ளவர்களுக்கு 5 அதிர்ஷ்டமான எண்ணாகும். 5, 14, 23, 32, 41, 50, 59, 68 ஆகியவை அதிர்ஷ்ட எண்களாகும். இதைத் தவிர 1, 4, 6, 7 ஆகியவை அதிர்ஷ்ட எண்களாகும். 2, 3, 8, 9 ஆகியவை அதிர்ஷ்டம் இல்லாத எண்களாகும். அதிர்ஷ்டமான எண்களை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு நல்ல காரியத்தை தொடங்க வேண்டும். அதிர்ஷ்டம் இல்லாத எண்களை உபயோகிக்கக் கூடாது

http://jaffnahajan.blogspot.com/2009/01/blog-post_3554.html

============================================================

கன்னி ராசி விசேஷ விதிகள்

கன்யா ராசிக்கும் – மிதுனராசிக்கும் – ராசியாதிபதி புதன் கன்யாராசியில் அடங்கியுள்ள – உத்திரம் பின் மூன்று பாதங்கள் ஹஸ்தம் சித்திரை முன்பாதி ஆக 2 1/4 நட்சத்திரங்களில் ஜனனமான பெண்களுக்கு – மிதுன ராசியில் அடங்கியுள்ள – மிருகசீர்ஷம் பின்பாதி திருவாதிரை புனர்பூசம் மூன்று பாதங்களில் ஜனனமான – பிள்ளைகளுக்கு பொருத்தம் மிக உத்தமம்.மித்ரர்களின் ராசியான – ஸிம்மம் – ரிஷபதுலாம் – மகரகும்பம் – இந்த ராசிகளில் அடங்கியுள்ள – மகம் – பூரம் – உத்திரம் – சித்திரை பின்பாதி – கார்த்திகை பின் மூன்று பாதங்கள் – ரோகினி – மிருகசீர்ஷம் முன்பாதி ஸ்வாதி – விசாகம் முன் மூன்று பாதங்கள் – உத்திராடம் பின் மூன்று பாதங்கள் – ரோகினி – மிருகசெர்ஷம் முன்பாதி ஸ்வாதி – விசாகம் முன் மூன்று பாதங்கள் – திருவோணம் – அவிட்டம் – சத்யம் – பூரட்டாதி – முன் மூன்று பாதங்கள் – உத்தமப் பொருத்தமாகும்.கன்யா ராசிக்கு மீனராசி – ஸமஸப்தமமாகும்.

மீனாராசியில் அடங்கியுள்ள – பூரட்டாதி 4 – ம் பாதம் உத்திரட்டாதி – ரேவதி – இந்த நட்சத்திரங்கள் – மிக உத்தமப் பொருத்தமாகும் – மேற்சொன்ன நட்சத்திரங்களுக்கு ரஜ்ஜு – தேவதை – கணம் – ராசி – முதலான தோஷங்கள் – கிடையாது. 27 வது நட்சத்திரம் இந்த ராசியில் உள்ள நட்சத்திரங்களுக்கு தோஷமில்லை

http://www.ithazh.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%B7-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/

======================================================

9. தனுசு லக்கினம்


தனுசு லக்கினத்தில் பிறந்தவர்கள் நல்ல அறிவுள்ளவர்கள்.சொத்துக்கள் உடையவர். பிறரிடம் இனிமையாகப் பழகக் கூடியவர்கள். சிக்கனக்காரர்கள்,தர்ம குணமும் உடையவர்கள்.உறவினர்களுடன் சுமுகமான உறவு வைத்திருப்பார்கள். இப்பிரிவினர்கள் பலதரப்பட்ட வியாபாரங்களில் ஈடுபடக் கூடியவர்களாக இருப்பார்கள். அதிக லாபம் எதிர்பாராமல் நியாயமான வழியில் வியாபாரத்தில் ஈடுபடக் கூடியவர்கள். சில சமயம் பொருளாதாரத் தட்டுப்பாடு இவர்களுக்கும் ஏற்படக் கூடும். என்றாலும் எப்படியும் சமாளித்து விடுவர். நல்ல குடும்ப அமைப்பு உடையவர். அரசாங்க விருதுகளும் பெறக் கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.yourastrology.co.in/2010-04-14-13-16-22

==================================================

6th Picnic to Yercaud on 27-06-10 [Sunday]

There are various ways in which a man entertains himself. Picnic is kind of open air entertainment. Then they come back with light heart and happy mind.

06:30 am – We start our Picnic, we accomplish with Pragash, Pojaraj, Shampu, Suresh[Young Brother of Navaneethan], Vetri, Vijian and Nila’s Kumar.

08:30 am - Tharamangalam with Divya Dharshanam

Tharamangalam is famous for Kailasanathar with Sivagami Sundari Temple. Rounding Sagasra Lingam [the Lingam with 108 Lingams are drawn], Pathala Lingam. Housing beautiful statues and stone carvings, the temple walls and its granite roofs has figures of tortoise, fish, monkey, crocodile carved out. There are also statues of Rathi – Manmatha, Vali- Sukrive of the epic Ramayana and Yali with rotating stone ball in its mouth. There is a rotating lotus flower in the ceiling which is just one of the beautiful futures that adorn the Temple.

09:15 am – Break-fast [at Temple]

11:00 am – On the way Tower.

11:15 am – Yercaud – Tea Break

12:00 pm – Servarayan Malai, Maha Vishnu Kugai Kovil and around Places.

12:45 pm – Rajarajeswari Temple, the Statue under the Lord Bhiramma, Vishnu and Siva.

01:00 pm – Anna Park

02:15 pm – Lunch Break

03:00 pm – Pagoda point with around Places

03:30 pm – Lake View Garden – Boats, Rounding Ball, Jothidam

Yeri means lake and Kaadu means forest. Servarayan temple, which is situated at a height of 5326 feet. Hence the Yercaud hill area is called Shevaroy Hills.

05:30 pm – Tea break @ Salem

06:15 pm - 1008 shivalinghas

1. Maha Vishnu Kovil
2. Ramar Patapisegham with AstaLakshmi Kovil
3. Iyyappan Kovil
4. Anchineyar Kovil
5. 6 patai veedu
6. Arunachala Sundara Eswar& Umaiyambigai Kovil

Divya Dharshanam with Dr.A.Shanmugasundaram, Chair man, Vinayaka Missions Research Foundation - Deemed University, Salem.

7. RajaRajeshwari Kovil - *

1008 Shivalinghas in Salem
This temple was constructed with in 41 days by philanthropist Dr.A.Shanmugasundaram, Chancellor, Vinayaka Missions Research Foundation - Deemed University, Salem.
1008 Shiv ling temple where the main idol was almost 7-8 ft tall approx. Not sure what this temple is called but the lingas with their own nandis were installed around a hillock and atop this hillock is the huge shiv ling

07:30 pm – Windup

09:15 pm – Our respect Home.

Remember these place Salem, Uthama Solapuram & Veera Pandi

So far,

1. 00-00-2002 [Sunday] – Ooty & Then Thiruppathi
2. 27-05-2003 [Sunday] – Kodaikanal & Palani
3. 30-05-2004 [Sunday] – Guruvayoor & Thiruchur
4. 22-05-2005 [Sunday] – Thekkadi, Suruli Falls, Kutchnur Saneshwar Kovil
5. 29-04-2006 [Sunday] – Samundeshwar Kovil, Mysore & Krishnaraja sekar Dam

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts