வெள்ளி, ஜூன் 07, 2013

ICC கிரிக்கெட்டின் புதிய விதிகள் என்ன?

-  ஓவருக்கு 2 பவுன்சர்கள் வீசலாம். 

- 30 யார்டு வட்டத்திற்குள்(இன்னர் சர்க்கிள்) பவர் பிளேக்களை தவிர மற்ற நேரங்களில் 5 பீல்டர்கள் இருக்க வேண்டும். இதனால் எல்லைக்கோடு அருகே 4 வீரர்கள் மட்டுமே பீல்டிங்கில் நிறுத்த முடியும்.

- மேலும் பவர் பிளேவை 40 ஓவர்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும்.

பீல்டிங்கில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய விதிகள் பந்து வீச்சாளர்களுக்கு பாதகமாகவே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதிலும் சுழற்பந்து வீச்சாளர்கள் மிகுந்த சிரமத்தை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படக்கூடும்.

ஆதாரம் & நன்றி : http://www.dinakaran.com/CT2013/CT_News_Detail.asp?Nid=454

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts