சனி, அக்டோபர் 03, 2009

ஐ.சி.சி., விருது: காம்பிர் மகிழ்ச்சி

ஜோகனஸ்பர்க்: "கடந்த 2004ல் டிராவிட்டுக்குப் பின்னர், ஐ.சி.சி.,யின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் விருதை பெற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது" என்று கவுதம் காம்பிர் தெரிவித்தார்.

இந்த ஆண்டுக்கான ஐ.சி.சி., விருதுகள், ஜோகனஸ்பர்கில் நடந்த விழாவில் நேற்று முன்தினம் இரவு வழங்கப்பட்டன. சிறந்த ஒரு நாள் போட்டி வீரர் விருதை கேப்டன் தோனியும், சிறந்த டெஸ்ட் போட்டிக்கான விருதை கவுதம் காம்பிரும் பெற்றனர்.
விழாவில் தோனி பங்கேற்காததால், அவ்விருதை காம்பிர் பெற்றுக் கொண்டார். கடந்த ஆண்டு, சிறந்த ஒரு நாள் வீரர் விருதை தோனி பெற்றிருந்தார். தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இந்த ஆண்டும் பெற்றுள்ளார்.

2008 ஆக.13 முதல் 2009 ஆக.24 வரையான காலத்தில் நடந்த போட்டிகளின் அடிப்படையில் சிறந்த டெஸ்ட் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இச்சமயத்தில் நடந்த, 24 ஒரு நாள் போட்டிகளில் 967 ரன்களும், கீப்பராக 26 விக்கெட் வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்தார். இப்போட்டிகளில் கேப்டனாக 17 போட்டிகளில் வெற்றி பெற்றுத் தந்தார்.

இந்த ஆண்டுக்கான சிறந்த ஐ.சி.சி., வீரர் விருது தேர்வு நான்கு முனை போட்டியாக இருந்தது. தோனி, காம்பிருடன், இங்கிலாந்து கேப்டன் ஆன்ட்ரூஸ் ஸ்டிராசும் போட்டியில் இருந்தார். ஆனால் கடைசியில் விருதை ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் ஜான்சன் தட்டிச் சென்றுவிட்டார்.

விருதுக்கான காலகட்டத்தில், 27 வயதான மிட்சல் ஜான்சன், 17 போட்டிகளில் 80 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 632 ரன்களையும் எடுத்தார். அதில் ஒரு சதமும் அடங்கும். 16 ஒரு நாள் போட்டிகளில் 28 விக்கெட்டுகளை வீழ்த்தி, 83 ரன்களை எடுத்திருந்தார்.

இந்த காலகட்டத்தில், எட்டு டெஸ்ட் போட்டிகளில் பேட் செய்த காம்பிர், 84.60 சராசரியுடன், ஐந்து சதங்கள் மற்றும் நான்கு அரை சதங்களை காம்பிர் விளாசியிருந்தார்.

விருது பெற்ற மகிழ்ச்சியில் நெகிழ்ச்சியுடன் மீடியாவுக்கு பேட்டியளித்தார் காம்பிர். அப்போது அவர் தெரிவித்த போது, "நான் இந்த விருது பெறுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. நான் நல்ல பார்முக்கு திரும்புவேன் என்று கூட சில நேரங்களில் உறுதியாக நம்பவில்லை. என்னுடைய பயிற்சியாளர் பரத்வாஜ் என் மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்திருந்தார். என்னை சுற்றி இருந்தவர்கள் எனக்கு ஆதரவு அளித்தார்கள்.

டில்லியில் நடந்த ஆஸி.,க்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் மற்றும், நேப்பியரில் நியூசிலாந்துக்கு எதிராக 178 ரன் எடுத்த போட்டிகள் இரண்டும் என்றும் மறக்க முடியாதவை. தற்போது நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்றது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது' என்றார்.

கடந்த 2004ல் ஐ.சி.சி., விருதுகள் நிறுவப்பட்ட போது, சிறந்த கிரிக்கெட் வீரர் விருதையும், டெஸ்ட் பேட்ஸ்மேன் விருதையும் டிராவிட் பெற்றார். அதன் பிறகு எந்த இந்திய வீரரும் இந்த பெருமையை பெறவில்லை.

==============================================================================

கிரிக்கெட் ஆஸ்கர் என்று அழைக்கப்படும் ஐ.சி.சி., சர்வதேச விருது பெற்ற வீரர்கள்.

சிறந்த கிரிக்கெட் வீரர்: மிட்சல் ஜான்சன் (ஆஸி.,)

சிறந்த டெஸ்ட் வீரர்: கவுதம் காம்பிர் (இந்தியா)

சிறந்த ஒருநாள் வீரர்: தோனி (இந்தியா)

"டுவென்டி-20' சிறந்த வீரர்: தில்ஷன் (இலங்கை)

சிறந்த அம்பயர்: அலீம்தார் (பாக்.,)

சிறந்த அணி: நியூசிலாந்து

சிறந்த வளரும் வீரர்: பீட்டர் சிடில் (ஆஸி.,)

இந்த ஆண்டின் சிறந்த இணை வீரர்: வில்லியம் போர்ட்பீல்டு (அயர்லாந்து)

சிறந்த கிரிக்கெட் வீராங்கனை: கிளைர் டெய்லர் (இங்கிலாந்து).

ஐ.சி.சி.,யின் சிறந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகள் வெளியிடப்பட்டுள்ளன. தோனி, சச்சின், சேவக், காம்பிர், யுவராஜ் மற்றும் ஹர்பஜன் இந்த அணிகளில் இடம்பெற்றுள்ளனர்.

இரு அணிகளிலும் கேப்டன் பொறுப்பைப் பெற்று தோனி சாதித்துள்ளார்.

ஐ.சி.சி., டெஸ்ட் அணி: கவுதம் காம்பிர் (இந்தியா), ஆன்ட்ரூ ஸ்டிராஸ் (இங்கிலாந்து), டிவிலியர்ஸ் (தெ.ஆ.,), சச்சின் (இந்தியா), சமரவீரா (இலங்கை), கிளார்க் (ஆஸி.,), தோனி (இந்தியா - கேப்டன்), அல் ஹசன் (வ.தேசம்) மிட்சல் ஜான்சன் (ஆஸி.,) ஸ்டூவர்ட் பிராட் ( இங்கிலாந்து), டேல் ஸ்டைன் (தெ.ஆ.,) மற்றும் ஹர்பஜன் சிங் (இந்தியா)

ஐ.சி.சி., ஒருநாள் அணி: சேவக் (இந்தியா), கெய்ல் (வெ.இ.,) பீட்டர்சன் (இங்கிலாந்து),
தில்ஷன் (இலங்கை), யுவராஜ் (இந்தியா) மார்ட்டின் குப்தில் (நியூசி.,) தோனி (இந்தியா -கேப்டன், வி.கீ.,) பிளின்டாப் (இங்கிலாந்து) குலசேகரா, மெண்டிஸ் (இலங்கை), உமர் குல் (பாக்.,). 12வது வீரர்: திலன் துஷாரா (இலங்கை)

நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=3861&Value3=I

சனி, செப்டம்பர் 26, 2009

சனி பெயர்ச்சி பலன்கள் - 2009






Source : http://www.prohithar.com/sanipeyarchi2009.html

வியாழன், செப்டம்பர் 24, 2009

இரண்டவது முறையாக கிரிக்கெட் தரவரிசை : இந்தியா முதலிடம்

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் இந்தியா மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

கிரிக்கெட் தரவரிசையில் உள்ள நாடுகள் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டது. இதில் இந்தியா 126 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

கடந்த 10 நாட்களுக்கு முன் அதிக புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் இந்தியா இருந்தது. ஒரே ஒரு நாள் மட்டும் முதலிடத்தில் இருந்த இந்தியா அதற்கு அடுத்த நாளே 3-ம் இடத்துக்குத் தள்ளப்பட்டது.

இந்நிலையில் இந்தியா மீண்டும் முதலிடத்துக்கு தற்போது வந்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இலங்கை - தென்னாப்பிரிக்காவுடனான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா தோல்வி அடைந்ததையடுத்து அந்த அணி 3-ம் இடத்துக்குத் தள்ளப்பட்டது.

இதையடுத்து இந்தியா முதலிடத்துக்கு முன்னேறியது. தற்போது இந்தியா 126 புள்ளிகளுடன் உள்ளது. ஆஸ்திரேலியா 125 புள்ளிகளுடன் 2-ம் இடத்தில் உள்ளது. 3-ம் இடத்தில் தென்னாப்பிரிக்கா 124 புள்ளிகளுடன் இருக்கிறது.

இலங்கை 4-ம் இடத்திலும், பாகிஸ்தான் 5-ம் இடத்திலும் உள்ளன.

நன்றி : http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Edition-Chennai&artid=129476&SectionID=135&MainSectionID=135&SEO=&Title=

திங்கள், செப்டம்பர் 21, 2009

மொபைல் போன் வரலாறு

மொபைல் போனின் பரிமாணங்கள் இன்று அனைத்து வகைகளிலும் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. ஒருவருக்கொருவர் வயர்லெஸ் இணைப்பில் பேசுவதற்கு மட்டும் எனத் தொடங்கிய இந்த சாதனம் இன்று கையடக்கக் கம்ப்யூட்டராக மாறி, நம்முடைய அன்றாட பல வேலைகளை மேற்கொள்ள உதவியாய் உள்ளது. இது தொடங்கிய நாள் தொட்டு, வளர்ந்த நிலைகளை இங்கு காணலாம்.

1920: இரு வழி ரேடியோ தொடர்பினை அமெரிக்க போலீஸ் தொடங்கி மொபைல் போனுக்கான விதையை ஊன்றியது.

1947: ஏ.டி. அண்ட் டி பெல் லேப்ஸ் சிறிய செல்களுடனான நெட்வொர்க்கினை குறைந்த தூரத்தில் இயங்கும் ட்ரான்ஸ்மீட்டர்களுடன் இணைக்கையில் அதிக தூரத்தில் அதனை இயக்க முடியும் என கண்டறிந்தது.

1954: காரிலிருந்து முதல் முதலாக வெளியே உள்ள போனை வயர்லெஸ் முறையில் தொடர்பு கொள்ள முடிந்தது.

1970: பெரும் செல்வந்தர்களும் பெரிய மனிதர்களும் காரிலிருந்து போன் செய்திட முடிந்தது.

1973: மோட்டாரோலா நிறுவனத்தின் டாக்டர் மார்டின் கூப்பர் தெருவில் நடந்து செல்கையிலும் வயர்லெஸ் இணைப்பு இன்றி தொலைபேசியுடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதனை நிரூபித்தார். அவர் பயன்படுத்தியது மோட்டாரோலா டைனா ஏ.டி.சி.

1979: ஜப்பான் டோக்கியோவில் முதல் வர்த்தக ரீதியான செல் போன் பயன்பாடு தொடங்கியது.

1983: டாக்டர் மார்டின் கூப்பர் 2,500 பவுண்ட் விலையில் முதல் மோட்டாராலோ டைனா ஏ.டி.சி. 8000 எக்ஸ் என்னும் மொபைல் போனை வர்த்தக ரீதியாகக் கொண்டு வந்தார்.

1984: விலை அதிகம் இருந்த போதிலும் ஏறத்தாழ 3 லட்சம் பேர் உலகம் முழுவதும் மொபைல் போனைப் பயன்படுத்தினார்கள்.

1989: மோட்டாரோலா மைக்ரோ டாக் போன் என்னும் முழுமையான மொபைல் போனை அறிமுகப்படுத்தியது.

1990: 2ஜி தொழில் நுட்பமும் அதில் இயங்கும் ஜி.எஸ்.எம். டிஜிட்டல் மொபைல் போனும் புழக்கத்திற்கு வந்தது. அமெரிக்காவில் ட்ரெயினில் ஏறிய ஒருவர் வெகு தொலைவில் இருந்த இன்னொருவருக்கு தான் ட்ரெயினில் ஏறி பிரயாணம் தொடங்கியதைக் கூறியதுதான் முதல் டிஜிட்டல் மொபைல் செய்தி என அறிவிக்கப்பட்டது.

1991: அமெரிக்க சகோதரர்களைப் பின்பற்றி ஐரோப்பிய மக்களும் தங்களுடைய ஜி.எஸ்.எம். நெட்வொர்க்கைத் தொடங்கினர். தட்டையான, எடை குறைந்த சிறிய பேட்டரிகளில் இயங்கும் மொபைல் போன்கள் வரத் தொடங்கின.

1992: மிகப் பிரபலமான கேண்டி பார் அமைப்பிலான நோக்கியா போன் அறிமுகம். இதனை கைகளில் எடுத்துச் செல்வது பேஷனாகியது.

1996: மோட்டாரோலா ஸ்டார் டேக் என்னும் முதல் சிறிய கிளாம் ஷெல் மொபைல் அறிமுகம். பின்னால் இந்த போன் 20 ஆம் நூற்றாண்டின் 50 சிறந்த பயனுள்ள சாதனங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.

1997: எரிக்சன் ஆர்380 அறிமுகமானது.

2000: இந்தியாவில் இன்னும் இழுபறியில் இருக்கும் 3ஜி தொழில் நுட்பம் மற்றும் சார்ந்த நெட்வொர்க் மேல் நாடுகளில் அறிமுகமானது. இதனால் பெரிய அளவில் டேட்டா, மொபைல் போன் மூலம் பரிமாறிக் கொள்ளப்பட்டது. ஒருவருக்கொருவர் ஸ்கிரீனில் பார்த்துக் கொண்டே பேசும் முறை தொடங்கியது.

2001: வண்ணத் திரை கொண்ட முதல் மொபைல் போன் சோனி எரிக்சன் டி 68 அறிமுகமானது. 256 வண்ணங்களில் அசத்தியது. ஆனால் விரைவில் டி.சி.சி. க்யூ 285 ட்ரைபேண்ட் போன் 4,096 வண்ணங்களுடன் அதனைத் தூக்கி அடித்தது.

2002: டை அனதர் டே என்னும் திரைப்படத்தில் பாண்ட் என்னும் கதாபாத்திரம் சோனி எரிக்சன் பி 800 என்னும் மொபைல் போனைப் பயன்படுத்தி போட்டோ எடுத்தது

2004: மொபைல் போனில் பயன்படுத்தும் ரிங் டோன் விற்பனை 250 கோடி டாலரை எட்டி இப்படியும் ஒரு வியாபாரமா என வியக்க வைத்தது.

2006: மீண்டும் பாண்ட் படத்தில் சோனி எரிக்சன் கே 800ஐ அறிமுகமாகி மக்களைக் கவர்ந்தது.

2007: ஏறத்தாழ 130 கோடி பேர் உலகெங்கும் மொபைல் போனைப் பயன்படுத்துகின்றனர். இது உலக ஜனத்தொகையில் ஐந்தின் ஒரு பங்கு.

2010: எப்படி இருக்கும் மொபைல் போன் வளர்ச்சி? சிம் கார்டுகளை உடலில் பொருத்தி எண்ணங்களை அப்படியே இன்னொரு போனுக்கு அனுப்பும் தொழில் நுட்பம் வந்தாலும் வரலாம்.

நன்றி : தினமலர், செப்டம்பர் 20,2009,13:11.
http://www.dinamalar.com/new/mobile_detail.asp?news_id=340&dt=09-21-09

புதன், செப்டம்பர் 16, 2009

11 ஆண்டுகளுக்குப் பின் இலங்கையில் கோப்பை வென்றது இந்தியா

11 ஆண்டுகளுக்குப் பின் இலங்கையில் கோப்பை வென்றது இந்தியா

கொழும்பு : முத்தரப்பு கிரிக்கெட்தொடரில் கோப்பை வென்று அசத்தியது இந்திய அணி.விறுவிறுப்பான பைனலில் சச்சின் சதம், ஹர்பஜன் மிரட்டல் பந்து வீச்சு கைகொடுக்க, இலங்கையை 46 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடந்தது. லீக் சுற்றில் தோல்வி அடைந்த நியூசிலாந்து வெளியேறியது. நேற்று கொழும்புவில் நடந்த பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின.

தினேஷ் இல்லை: டாஸ் ஜெயித்த இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் "பார்ம்' இல்லாமல் தவித்த தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு, விராத் கோஹ்லி சேர்க்கப் பட்டார். இலங்கை அணியில் மாற்றம் எதுவும் செய்யப்பட வில்லை.

நல்ல அடித்தளம்: இந்திய அணிக்கு சச்சின், டிராவிட் அருமையான துவக்கம் தந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், டிராவிட் (39) அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் தோனி, சச்சினுடன் இணைந்தார்.

சச்சின் சதம்: தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய சச்சின், 91 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். ஒரு நாள் அரங்கில் இவர் அடிக்கும் 44 வது சதம் இது. தவிர, இலங்கை அணிக்கு எதிராக 8 வது சதம். மறுமுனையில் சச்சினுக்கு நல்ல ஒத்துழைப்புக் கொடுத்த தோனி, ஒரு நாள் அரங்கில் 32 வது அரை சதம் கடந்தார். 56 ரன்கள் எடுத்த தோனி, மலிங்கா வேகத்தில் வெளியேறினார். சச்சின், தோனி ஜோடி 2 வது விக்கெட்டுக்கு 110 ரன்கள் குவித்தது.

யுவராஜ் அதிரடி: தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சச்சின், தசைப்பிடிப்பால் அவதிப்பட "ரன்னராக' டிராவிட் செயல்பட்டார். 10 பவுண்டரி ஒரு சிக்சருடன் 138 ரன்கள் குவித்த சச்சின் பெவிலியன் திரும்பினார். பின்னர் யுவராஜ் அதிரடியை தொடர்ந்தார். யூசுப் பதான் (0), ரெய்னா (8) ஏமாற்றம் அளித்தனர். ஒரு நாள் அரங்கில் யுவராஜ், 41 வது அரை சதம் கடந்தார். இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 319 ரன்கள் எடுத்தது. 6 பவுண்டரி ஒரு சிக்சர் உட்பட 56 ரன்கள் குவித்த யுவராஜ், அவுட்டாகாமல் இருந்தார்.

ஹர்பஜன் மிரட்டல்: சவாலான இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு, தில்ஷன் அதிரடி துவக்கம் தந்தார். இவருடன் இணைந்து ஜெயசூர்யாவும் மிரட்ட, மின்னல் வேகத்தில் (6.2 ஓவரில்) இந்த ஜோடி 50 ரன்களை எட்டியது. வேகப்பந்து வீச்சாளர்கள் ஏமாற்றமளிக்க, "சுழல் நாயகன்' ஹர்பஜனை அழைத்தார் கேப்டன் தோனி. இதற்கு நல்ல பலன் கிடைத்தது. தில்ஷனை (42) கிளீன் போல்டாக்கினார் ஹர்பஜன். அடுத்து வந்த ஜெயவர்தனாவையும் (1) வெளியேற்றிய ஹர்பஜன், இந்திய அணிக்கு நம்பிக்கை கொடுத்தார்.

சங்ககரா பரிதாபம்: ஆடுகளம் சுழலுக்கு ஒத்துழைக்க, யூசுப் பதான் பந்து வீச்சில் ஜெயசூர்யா (36) அவுட்டானார். யுவராஜ், மாத்திவ்சை (14) வெளியேற்றினார். அதிரடியாக ரன் குவிக்க நினைத்த துஷாரா (15) நிலைக்க வில்லை. பின்னர் சங்ககரா, கண் டம்பி இணைந்து பொறுப்புடன் ஆடினர். எதிர்பாராத விதமாக சங்ககரா (33), ஆர்.பி.சிங் பந்து வீச்சில் ஹிட் -அவுட்டானார்.
ஆறுதல் ஜோடி: அடுத்து வந்த கபுகேதரா, அரை சதம் கடந்த கண்டம்பியுடன் இணைந்தார். இந்த ஜோடி ஒவ்வொரு ரன்களாக சேர்க்க, இந்தியாவுக்கு நெருக்கடி ஆரம்பித்தது. கபுகேதரா 35 ரன்களில் ஆட்டமிழந்தார். 7 வது விக்கெட்டுக்கு கண்டம்பி, கபுகேதரா ஜோடி 70 ரன்கள் எடுத்தது.

"மேட்ச் வின்னர்': இந்நிலையில் துவக்கம் முதலே பந்து வீச்சில் அசத்திக் கொண்டிருந்த ஹர்பஜன், ஆட்டத்தின் போக்கை மாற்றினார். கண்டம் பியை (66), அவுட்டாக்கி இலங்கை அணியின் நம்பிக்கையை தகர்த்தார். அடுத்த பந்திலேயே மலிங்காவையும் (0) வீழ்த்தி "மேட்ச் வின்னராக' ஜொலித்தார் ஹர்பஜன். 46.4 ஓவரில் ஆல்-அவுட்டான இலங்கை அணி, 273 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. பவுலிங்கில் மிரட்டிய ஹர்பஜன் 5 விக்கெட் வீழ்த்தினார். 1

11 ஆண்டுகளுக்குப் பின்: இவ்வெற்றியின் மூலம், இலங்கை மண்ணில் நடந்த இரு அணிகளுக்கு மேல் பங்கேற்ற தொடர்களில், 11 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா கோப்பை வென்று சாதித்தது.

மூலம் : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=3710&Value3=I

சனி, செப்டம்பர் 12, 2009

மூன்று

மிகக் கடினமானவை மூன்றுண்டு

1. இரகசியத்தை காப்பது.
2. இழைக்கப்பட்ட தீங்கை மறப்பது.
3. ஓய்வு நேரத்தை உயர்ந்த வழியில் பயன்படுத்துவது.

நன்றி காட்டுவது மூன்று வகையிலாகும்

1. இதயத்தால் உணர்தல்.
2. சொற்களால் தெரிவித்தல்.
3. பதிலுக்கு உதவி செய்தல்.

பெண்மையை காக்க மூன்றுண்டு

1. அடக்கம்.
2. உண்மை.
3. கற்பு.

மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரியவை மூன்றுண்டு

1. சென்றதை மறப்பது.
2. நிகழ்காலத்தை நேர்வழியில் செலுத்துவது.
3. வருங்காலத்தைப் பற்றிச் சிந்திப்பது.

இழப்பு மூன்று வகையிலுண்டு

1. சமையல் அமையாவிட்டால் ஒருநாள் இழப்பு.
2. அறுவடை சிறக்காவிடில் ஓராண்டு இழப்பு.
3. திருமணம் பொருந்தாவிட்டால் வாழ்நாள் முழுவதும் இழப்பு.

உயர்ந்த மனிதனின் வாழ்வு மூன்று வகையில் இருக்கும்

1. அவன் ஒழுக்கத்தோடிருப்பதால் கவலையற்றிருப்பான்.
2. அவன் அறிவாளியாயிருப்பதால் குழப்பங்களற்றிருப்பான்.
3. அவன் துணிவாக இருப்பதால் அச்சமின்றியிருப்பான்.

Courtesy : http://www.pkp.blogspot.com

ஆங்கில அறிவு அவசியம் தானே...

இன்றைய விஞ்ஞான உலகில், ஆங்கில அறிவு அவசியம் தானே...


* ஆங்கிலஅறிவுதேவைஎன்று, தாய்மொழித் தமிழைப் புறக்கணிக்கிறோம். இதனால், ஆங்கிலமும் தெரியாமல், தமிழும் முழுமையாக தெரியாமல் திண்டாடுகிறோம். இன்று, பட்ட மேற்படிப்பு முடித்த ஒருவரிடம், ஆங்கில நாளிதழைக் கொடுத்து, இன்டர்நேஷனல், நேஷனல் எல்லாம் வேண்டாம். ரீஜினல் எனப்படும், உள்ளூர் செய்தியைப் படிக்கச் சொல்லக் கேளுங்க... விழி பிதுங்கி விடும் அவருக்கு! தமிழிலும் இதே நிலையில் தான் இருப்பார். நம் சந்ததியினரை, ரெண்டுங் கெட்டானாக விட்டுச் செல்லவே, ஆங்கில மொழி போதனை வழி வகுக்கும்!

நன்றி : அந்துமணி பதில்கள் (வாரமலர்) செப்டம்பர் 05,2009,11:58
http://www.dinamalar.com/new/varamalar_detail.asp?news_id=845&dt=09-12-09

வியாழன், செப்டம்பர் 10, 2009

Windows XP Tips & Tricks

Taking Ownership Of a Folder

Sometimes when you reinstall WindowsXP, you can receive an Access Denied error when trying to open a previous user's directory.
To take ownership of that folder again:

Log on with an account that has administrator rights
Right click on the folder
Select Properties
Click on the Security tab
Click on the Advanced button
Click on the Owner tab
In the list of Names, click on your name
To take ownership, click on Replace owner on subcontainers and objects
Click OK and Yes



Showing Common Tasks in Window

When you open a window from My Computer or the Control Panel, and you don't see the blue bar with additional options on the left side, you may simply need to turn on Common Tasks

From that same windows, go to Tools / Folder Options
Check Show common tasks in folders

--------------------------------------------------------------------------------

Renaming Multiple Files in a Directory

If you want to rename multiple files in the same directory:

Using the Windows Explorer, select all the files you want to rename
Press F2 or right click and select Rename
Enter the prefix for the name you want (e.g. Newname)
This will automatically rename the rest of the files Newname (1).jpg, Newname (2).jpg etc.
Make sure you include the extension if you have the Explorer configured to show them.

--------------------------------------------------------------------------------

Single Click To Open Programs and Folders

In order to open a program or folder, the normal procedure is to double-click the associated icon. Generally, one click will highlight the icon while two will open it. However, if you would prefer to open programs and folders with just one mouse click, you can easily configure your Windows XP system to allow this:

Press Windows Key + E to open Windows Explorer.

Click on "Tools" then on "Folder Options".

With the "General" tab selected, choose the item labelled "Single click to open an item (point to select)".

Click "OK" Exit out of the Folder Options dialog and out of Windows Explorer

--------------------------------------------------------------------------------
Viewing Your IP Address Information

There are several ways you can determine your IP address information:

IPCONFIG

Start / Run / cmd
IPCONFIG /ALL
This opens a command window. One advantage is that you can send the information to a text file (IPCONFIG /ALL > c:\ip.txt)
But sometimes the window shows show much information you need to scroll around to fine it.

VIEW STATUS

Control Panel / Network Connections / Double click the icons for your network (If the network has an icon in the system tray you can also just double click on that icon)
Click on the Support tab
Click on the Details button

--------------------------------------------------------------------------------

Changing the User Type

Normally in XP Pro, through the Control Panel / User Accounts icon, you are only allowed to create administrators or limited users.
If you want to create

Right click on My Computer
Manage
Local Users and Groups
Users
Right click on the user you want to change
Properties
Member of tab
Add button
Advanced button
Find Now button
From here you see the full list of possibilities (e.g. Power User, Backup Operator etc.)

--------------------------------------------------------------------------------

Identify Faulty Device Drivers

If you are having problems with lockups, blue screens, or can only get to safe mode,
often the problem is due to a faulty device driver.

One way to help identify them is through the use of the Verfier program

Start / Run / Verifier
Keep the default of Create Standard Settings
Select the type of drivers you want to confirm
A list of drivers to be verified on the next boot will be shown.
Reboot
If your computer stops with a blue screen, you should get an error message with the problem driver
To turn off the Verifier, run verifier /reset

--------------------------------------------------------------------------------

Common Control Panel Applets

The follow are some common Control Panel Applets that are located in the \windows\system32 directory.
If you find yourself using any of these frequently, then you can simply make shortcuts to them on your desktop.

appwiz.cpl Add/Remove Programs
desk.cpl Display Properties
firewall.cpl Firewall Settings
inetcpl.cpl Internet Options
mmsys.cpl Sound and Audio
ncpa.cpl Network Connections
nusrmgr.cpl User Accounts
powercfg.cpl Power Options
sysdm.cpl System Properties
wscui.cpl Security Center
wuaucpl.cpl Automatic Updates Configuration

--------------------------------------------------------------------------------

Guest Only Network Access

If you try and connect to an XP computer and are shown a logins screen with only the computername/Guest,
You may need to change one of the Local Security Policies:

Got to Control Panel - Administrative Tools
Go to Local Policies - Security Options
Check teh Network access: Sharing and security model for local accounts
Set it to Classic - local users authenticate as themselves

--------------------------------------------------------------------------------

Not Displaying Previous Network Share Shortcuts


By default, when you go to Network Places, it will scan and show shortcuts to previous network shares.
To turn this off and remove any current shortcuts

Open up the Windows Explorer
Go to Tools / Folder Options / View
The top section should be Files and Folders
Uncheck Automatically search for network folders and printers
Then go into Network Neighborhood Select all the previous netowork connections Delete them
Next time you look at the Network Neighborhood, they should not repopulate

--------------------------------------------------------------------------------

Hiding a XP Computer from Network Neighborhood

If you want to share files from a XP computer,
yet want to remove it from showing up in the Network Neighborhood,

Run net config server /hidden:yes

--------------------------------------------------------------------------------

Easy Way to Share Multiple Folders

If you need to share multiple folders, running the program SHRPUBW.EXE will bring up a simple dialog box to let you:

Browse to the folder you want to share
Enter in a Share name
Ender in a Share description
Set permissions. Several choices are available
Restart the process from within the same program

--------------------------------------------------------------------------------

Enable ClearType for Improved Font Display

ClearType is a font display technology that comes built into Windows XP. Enabling ClearType can significantly improve the clarity and readability of onscreen text. Although the improvement will be especially noticeable on LCD monitors, it can also improve font displays on CRT monitors.

To enable ClearType:

Right-click the Windows Desktop

In the context menu, click "Properties". The "Display Properties" window should appear

Click the "Appearance" tab

Click the "Effects" button

Click to enable the checkbox labelled "Use the following method to smooth edges of screen fonts:" and select "ClearType" in the drop down menu.

Click "OK" to save the changes.

Click "OK" again to exit the Display Properties" window.

--------------------------------------------------------------------------------

Courtesy : http://www.onecomputerguy.com/windowsxp_tips.htm
http://www.xp-tips.com/enable-clearytype.html
http://www.onecomputerguy.com/net_tips.htm
http://freepctech.com/pc/xp/xpindex.shtml

சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20 : அணிகள்

சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரில் பங்கேற்கும் 12 அணிகளின் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது.உள்நாட்டு "டுவென்டி-20' சாம்பியன்கள் பங்கேற்கும், முதல் சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர் இந்தியாவில் வரும் அக். 8 ம் தேதி முதல் 23 வரை நடக்க உள்ளது. போட்டிகள் டில்லி, ஐதராபாத் மற்றும் பெங்களூருவில் நடக்க உள்ளன.

12 அணிகள்:இத்தொடரில் ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் (இந்தியா), பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் (இந்தியா), டில்லி டேர்டெவில்ஸ் (இந்தியா), நியூசவுத் வேல்ஸ் புளூ (ஆஸி.,), விக்டோரியா பஸ்ரேஞ்சர்ஸ் (ஆஸி.,), கேப் கோப்ராஸ் (தெ.ஆ.,), டைமண்ட் ஈகல்ஸ் (தெ.ஆ.,), ஒடாகோ வோல்ட்ஸ் (நியூசி.,), டிரினிடாட் அண்டு டுபாகோ (வெ.இண்டீஸ்), வேயம்பா (இலங்கை), சக்சஸ் சார்க்ஸ் (இங்கிலாந்து) மற்றும் சோமர்செட் சாப்ராஸ் (இங்கிலாந்து) ஆகிய 12 அணிகள் பங்கேற்கின்றன.

அணிகளில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியல் நேற்று மும்பையில் வெளியிடப்பட்டது.
சேவக் கேப்டன்:தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வரும் சேவக், சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்க உள்ளார். இவர் டில்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய தரப்பில் பங்கேற்கும் மற்ற அணிகளான பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கு அனில் கும்ளேவும், டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு கில்கிறிஸ்டும் கேப்டனாக தேர்வாகி உள்ளனர்.
சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' ல் பங்கேற்கும் இந்திய அணிகள் வருமாறு:

டெக்கான் சார்ஜர்ஸ்:கில்கிறிஸ்ட் (கேப்டன்), அசார் பிலாகியா, விஜய்குமார், வேணுகோபால் ராவ், வாஸ், சைமண்ட்ஸ், சுமன், ஸ்டைரிஸ், ஆர்.பி.சிங், சோயப் அகமது, எட்வர்ட்ஸ், ரியான் ஹாரிஸ், லட்சுமண், பிரக்யான் ஓஜா மற்றும் ரோகித் சர்மா.

பெங்களூரூ ராயல் சாலஞ்சர்ஸ்:அனில் கும்ளே (கேப்டன்), ராகுல் டிராவிட், அகில், மெர்வி, உத்தப்பா, ரோஸ் டெய்லர், ரைடர், ஸ்டைன், மனிஷ் பாண்டே, பிரவீண் குமார், விராத் கோஹ்லி, காலிஸ், மார்க் பவுச்சர் மற்றும் வினய் குமார்.

டில்லி டேர் டெவில்ஸ்:சேவக் (கேப்டன்), காம்பிர், தில்ஷன், டிவிலியர்ஸ், ரஜத் பாட்டியா, ஓவேஸ் ஷா, சங்வான், சால்வி, நெஹ்ரா, நான்ஸ், அமித் மிஸ்ரா, மன்ஹாஸ், தினேஷ் கார்த்திக், கோலிங்வுட் மற்றும் வெட்டோரி.

நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=3612&Value3=A

=================================================================

Group A: Deccan Chargers (India), Trinidad and Tobago (West Indies) and England No. 2 (to be decided).

Group B: New South Wales Blues (Australia), Diamond Eagles (South Africa) and England No. 1 (to be decided).

Group C: Royal Challengers Bangalore (India), Cape Cobras (South Africa) and Otago Volts (New Zealand).

Group D: Delhi Daredevils (India), Victoria Bushrangers (Australia) and Wayamba (Sri Lanka)


Champions League announces star-studded teams

Deccan Chargers: Adam Gilchrist (c), VVS Laxman, Rohit Sharma, Andrew Symonds, Fidel Edwards, Scott Styris, Chaminda Vaas, RP Singh, Ryan Harris, Pragyan Ojha, Y Venugopal Rao, T Suman, Azhar Bilakhia, Harmeet Singh, SM Shoaib.


Royal Challengers Bangalore: Anil Kumble (c), Rahul Dravid, Robin Uthappa, Jacques Kallis, Ross Taylor, Dale Steyn, Manish Pandey, Praveen Kumar, Jesse Ryder, Roelof Van Der Merwe, Mark Boucher, Vinay Kumar, Virat Kohli, Akhil Balachandra, Rajesh Bishoni.


Delhi Daredevils: Virender Sehwag (c), Tillakaratne Dilshan, Gautam Gambhir, Dirk Nannes, Dinesh Karthik, Daniel Vettori, Ashish Nehra, Amit Mishra, AB DeVilliers, Paul Collingwood, Owais Shah, Pradeep Sangwan, Aavishkar Salvi, Rajat Bhatia, Mithun Manhas.


Trinidad and Tobago: Daren Ganga (c), Sherwin Ganga, Dwayne Bravo, Darren Bravo, Denesh Ramdin, Ravi Rampaul, Lendl Simmons, Dave Mohammed, Keiron Pollard, William Perkins, Samuel Badree, Rayad Emrit, Navin Stewart, Sunil Narine, Adrian Barath.


Victorian Bushrangers: Cameron White (c), Bradley Hodge, Peter Siddle, David Hussey, Andrew McDonald, Jon Holland, Clinton McKay, Robert Quiney, Matthew Wade, Aiden Blizzard, Aaron Finch, Shane Harwood, John Hastings, Damien Wright, Bryce McGain.


NSW Blues: Simon Katich (c), Phillip Hughes, Brett Lee, Nathan Bracken, Stuart Clark, Moises Henriques, Nathan Hauritz, Daniel Smith, Doug Bollinger, Stephen O'Keefe, Ben Rohrer, Steven Smith, Aaron Bird, Dominic Thornely, David Warner.


Otago Volts: Craig Cumming (c), Brendon McCullum, Nathan McCullum, Aaron Redmond, Neil Broom, Ian Butler, Dimitri Mascarenhas, Greg Todd, Hamish Rutherford, Derek de Boorder, Nick Baird, Warren McSkimming, Neil Wagner, Mattew Harvie, James McMillan.


Cape Cobras: Graeme Smith (c), Hershelle Gibbs, J P Duminy, Justin Ontong, Charl Langeveldt, Claude Henderson, Monde Zondeki, Vernon Philander, Henry Davids, Derek Brand, Francois Plaatjies, Ryan Canning, Rory Kleinveldt, Richard Levi, Sybrand Engelbrecht.


Wayamba: Jehan Mubarak (c), Mahela Jayawardene, Ajantha Mendis, Rangana Herath, Farveez Maharoof, Kaushlya Lokuarachchi, Jeevantha Kulathunga, Mahela Udawatta, Thisara Perera, Sameera Soysa, Shalika Karunanayake, Isura Udana, Ishara Amerasinghe, Chanka Welagedera, Michael Vandort.


Sussex Sharks: Michael Yardy (c), Luke Wright, Piyush Chawla, Dwayne Smith, Edmund Joyce, Joe Gatting, Robin Martin-Jenkins, William Beer, Andrew Hodd, Christopher Nash, Ben Brown, Rory Hamilton-Brown, Mohmmed Yasir Arafat, Chad Keegan, James Kirtley.


Diamond Eagles: Boeta Dippenaar (c), Dillion du Preez, Morne van Wyk, Mthandeki Tshabalala, Adrian McLaren, Ryan McLaren, Victor Mpitsang, Ryan Bailey, Jandre Coetzee, Cornelis De Villiers, Dean Elgar, Reeza Hendricks, Alan Kruger, Rilee Rossouw, Shadley van Schalkwyk.


Somerset Sabres: Justin Langer (c), Marcus Trescothick, Zander de Bruyn, Omari Banks, James Hildreth, Craig Kieswetter, Pete Trego, Arul Suppiah, Alfonso Thomas, Max Waller, Charl Willoughby, Wes Durston, Mark Turner, Jos Buttler, Ben Philips.


Date Time (GMT) Match Details Venue

Thu 08 14:30 Bangalore Royal Challengers v Cape Cobras, 1st Match, Group C, Champions League T20, 2009 Bangalore (D/N)
Fri 09 10:30 Eagles v New South Wales, 2nd Match, Group B, Champions League T20, 2009 Delhi
Fri 09 14:30 Deccan Chargers v Victoria, 3rd Match, Group D, Champions League T20, 2009 Delhi (D/N)
Sat 10 10:30 Cape Cobras v Otago, 4th Match, Group C, Champions League T20, 2009 Hyderabad
Sat 10 14:30 Deccan Chargers v Cape Cobras, 5th Match, Group A, Champions League T20, 2009 Hyderabad (D/N)
Sun 11 10:30 New South Wales v Sussex, 6th Match, Group B, Champions League T20, 2009 Delhi
Sun 11 14:30 Delhi Daredevils v Wayamba, 7th Match, Group D, Champions League T20, 2009 Delhi (D/N)
Mon 12 10:30 Somerset v Trinidad and Tobago, 8th Match, Group A, Champions League T20, 2009 Bangalore
Mon 12 14:30 Bangalore Royal Challengers v Otago, 9th Match, Group C, Champions League T20, 2009 Bangalore (D/N)
Tue 13 10:30 Victoria v Wayamba, 10th Match, Group D, Champions League T20, 2009 Delhi
Tue 13 14:30 Eagles v Sussex, 11th Match, Group B, Champions League T20, 2009 Delhi (D/N)
Wed 14 14:30 Deccan Chargers v Trinidad and Tobago, 12th Match, Group A, Champions League T20, 2009 Hyderabad (D/N)
Thu 15 14:30 C1 v D2, 13th Match, League B, Champions League T20, 2009 Bangalore (D/N)
Fri 16 10:30 A2 v B2, 14th Match, League A, Champions League T20, 2009 Hyderabad
Fri 16 14:30 A1 v B1, 15th Match, League A, Champions League T20, 2009 Hyderabad (D/N)
Sat 17 10:30 C2 v D2, 16th Match, League B, Champions League T20, 2009 Bangalore
Sat 17 14:30 C1 v D1, 17th Match, League B, Champions League T20, 2009 Bangalore (D/N)
Sun 18 10:30 A2 v B1, 18th Match, League A, Champions League T20, 2009 Hyderabad
Sun 18 14:30 A1 v B2, 19th Match, League A, Champions League T20, 2009 Hyderabad (D/N)
Mon 19 14:30 C2 v D1, 20th Match, League B, Champions League T20, 2009 Delhi (D/N)
Wed 21 14:30 1st semi-final, Champions League T20, 2009 Delhi (D/N)
Thu 22 14:30 2nd semi-final, Champions League T20, 2009 Hyderabad (D/N)
Fri 23 14:30 Final, Champions League T20, 2009 Hyderabad (D/N)



Courtesy : http://cricket.ndtv.com/cricket/ndtvcricket/storypage.aspx?id=SPOEN20090108220

புதன், செப்டம்பர் 09, 2009

The Simplest C Program: What's Happening?

Let's walk through this program and start to see what the different lines are doing (Click here to open the program in another window):
This C program starts with #include . This line includes the "standard I/O library" into your program. The standard I/O library lets you read input from the keyboard (called "standard in"), write output to the screen (called "standard out"), process text files stored on the disk, and so on. It is an extremely useful library. C has a large number of standard libraries like stdio, including string, time and math libraries. A library is simply a package of code that someone else has written to make your life easier (we'll discuss libraries a bit later).

The line int main() declares the main function. Every C program must have a function named main somewhere in the code. We will learn more about functions shortly. At run time, program execution starts at the first line of the main function.

In C, the { and } symbols mark the beginning and end of a block of code. In this case, the block of code making up the main function contains two lines.

The printf statement in C allows you to send output to standard out (for us, the screen). The portion in quotes is called the format string and describes how the data is to be formatted when printed. The format string can contain string literals such as "This is output from my first program!," symbols for carriage returns (\n), and operators as placeholders for variables (see below). If you are using UNIX, you can type man 3 printf to get complete documentation for the printf function. If not, see the documentation included with your compiler for details about the printf function.






The return 0; line causes the function to return an error code of 0 (no error) to the shell that started execution. More on this capability a bit later.

Courtesy : http://computer.howstuffworks.com/c3.htm

செவ்வாய், செப்டம்பர் 08, 2009

DBMS - RDBMS & C - C++

DBMS - RDBMS
Data Base Management System - Relational Data Base Management System (Referntial Integrity + DBMS)
Support Single user - Multi users
Flat data, no relation ship concept (Relation between two files) - Tabular structure, Data is represented in the form of relations ie., some relation between the entities
It treats Data as Files internally - It treats data as Tables internally
can be saved in any order - should be saved in table format
Normalization process will not present - Normalization process will present
Process of Managing data for efficient retrivel & strorage (Eg : Sysbase, Foxpro) - Relations (tables) to acquire information retrival (Eg : SQL, Oracle, My-SqlServer)
User to create and maintain a database - Recovery of the database in case of loss of
database due to system failure or any other reason
Client Server concept is not present - Client Server Architecture is present
Primary Keys, Foreign keys is not possible - Possible
It supports 3 rules of E.F.CODD out off 12 rules - It's support min. 6 rules of E.F.CODD
No secure data - Multi level Security


C - C++

c is a procedural programming language - C++ is an object oriented programming language
C does not have classes and objects - C++ have classes and objects
C is Object based Applications like Structures and Unions - C++ is Object Oriented Language that means entire
application will be depending on Objects only.
C is a collection of FUNCTIONS - C++ is a collection of FUNCTIONS and/or CLASS.
The main function could not return a value - The C++ the main function shuld return a value
c is a topdown approach - C++ is bottom up approach
FOCUS ON PROCEDURES - FOCUS ON DATA
C does not support the C++ programme - C++ support the C program.



Courtesy : http://www.allinterview.com/showanswers/56803.html
http://www.geekinterview.com/question_details/28436

திங்கள், செப்டம்பர் 07, 2009

Q - 10

Wi-Fi - suggests Wireless Fidelity (Wire Free)

A Wi-Fi enabled device such as a PC, video game console, mobile phone, MP3 player or PDA can connect to the Internet when within range of a wireless network connected to the Internet. The coverage of one or more interconnected access points — called a hotspot.

CD & DVD

CD - DVD

Compact Disk - Digital Volatile Disk
Single Layer - Two Layers
700 MB - 4.7GB (Max 40 GB)

CD thiner than DVD.

InfraRed & Blue Tooth

Infrared technology is what most TV remotes use.
The distance an infrared signal can travel varies based on the strength of the remote, but is usually less than 50 feet for household electronics. In order for an infrared signal to be detected, there must be a direct line of sight between the transmitter (remote) and the receiver (TV). If there is a wall or large object between them, the signal will not pass through it.

Bluetooth, on the other hand, uses a radio frequency, which allows transmission through walls and other objects.

Floppy & Pen drive

Origin : 04-09-09 (3rd Fri)

http://programmerfindings.blogspot.com/search/label/Programming

புதன், செப்டம்பர் 02, 2009

Q - 9

STAR - Satellite Television for the Asian Region (STAR) Broadcasting Corporation (Hong Kong)

TEN SPORTS - Taj Entertainment Network is a sports channel, widely broadcast in Asia

File & Folder - Printer & Scanner -

Structure & Class

1. structures in c++ doesnot provide datahiding where as a class provides datahiding

2. classes support polymorphism, whereas structures donot

3. By default the members of structures are public while that for class is private

4. Structures contains only data while class bind both data and member functions


Origin : 02-09-09 (1st Wed) & 04-09-09 (3rd Fri)

Q - 8

TRAI - Telephone Regulatory Authority of Inida

ROM & RAM

Orgin : 18-08-09 ( ) & 02-09-09 (wed 1st)

செவ்வாய், செப்டம்பர் 01, 2009

Useful CPL and MSC files in Windows Server 2003 (XP)

You can also launch Control Panel apps from the command line, and here's a list of .cpl files for your reference that you can print out and paste on the wall beside your workstation until you've memoried the ones you use most commonly:

Accessibility Options
access.cpl

Add/Remove Programs
appwiz.cpl

Add Hardware Wizard
hdwwiz.cpl

Automatic Updates
wuaucpl.cpl

Bluetooth Properties
bthprops.cpl

Display Properties
desk.cpl

Firewall Properties
firewall.cpl

Game Controllers
joy.cpl

Internet Options
inetcpl.cpl

iSCSI Initiator
iscsicpl.cpl

Java Control Panel
jpicpl32.cpl

Licensing Mode
liccpa.cpl

Mouse Properties
main.cpl

Network Connections
ncpa.cpl

Network Setup Wizard
netsetup.cpl

ODBC Properties
odbccp32.cpl

Power Options
powercfg.cpl

Regional and Language Options
intl.cpl

Sound and Audio Devices
mmsys.cpl

Stored Passwords
keymgr.cpl

System Properties
sysdm.cpl

Telephone and Modem Properties
telephon.cpl

Time and Date Settings
timedate.cpl

User Accounts nusrmgr.cpl

Windows Security Center
wscui.cpl

Wireless Link
irprops.cpl


Here's a list of useful MSC files on a Windows Server 2003 machine. Some of the tools might not be available until you have installed the corresponding service.

appsrv.msc - Application Server
azman.msc - Authorization Manager
certmgr.msc - Certificates snap-in
certsrv.msc - Certificate Services
certtmpl.msc - Certificate Templates
ciadv.msc - Indexing Service
compmgmt.msc - Computer Management
dcpol.msc - Domain Controller Security Policy
devmgmt.msc - Device Manager
dfrg.msc - Disk Defragmenter
dfsgui.msc - Distributed File System
dhcpmgmt.msc - DHCP Manager
diskmgmt.msc - Disk Management
dnsmgmt.msc - DNS Manager
domain.msc - Active Directory Domains & Trusts
dompol.msc - Domain Security Policy
dsa.msc - Active Directory Users & Computers
dssite.msc - Active Directory Sites & Services
eventvwr.msc - Event Viewer
fxsadmin.msc - Fax Service Manager
filesvr.msc - File Server Management
fsmgmt.msc - Shared Folders
gpedit.msc - Group Policy Editor
ias.msc - Internet Authentication Service
iis.msc - Internet Information Services
lusrmgr.msc - Local Users & Groups
ntmsmgr.msc - Removable Storage Manager
ntmsoprq.msc - Removable Storage Operator Requests
perfmon.msc - Performance Monitor
rrasmgmt.msc - Routing and Remote Access
rsop.msc - Resultant Set of Policy
secpol.msc - Local Security Policy
services.msc - Services Configuration
tapimgmt.msc - Telephony
tscc.msc - Terminal Services
tsmmc.msc - Remote Desktop
wmimgmt.msc - Windows Management Instrumentation

Source : http://www.techtutorials.info/2003admin.html
http://www.visualwin.com/

How to set the path in Windows 2000 / Windows XP.

The path is now managed by Windows 2000 / Windows XP and not the autoexec.bat or autoexec.nt files. To change the system environment variables, follow the below steps.

From the desktop, right-click My Computer and click properties.
In the System Properties window, click on the Advanced tab.
In the Advanced section, click the Environment Variables button.
Finally, in the Environment Variables window, highlight the path variable in the Systems Variable section and click edit. Add or modify the path lines with the paths you wish the computer to access. Each different directory is separated with a semicolon as shown below.

C:\Program Files;C:\Winnt;C:\Winnt\System32

Blue Tooth - புளுடூத்

புளுடூத் என்ற தொழில் நுட்பத்திற்கு ஏன் அந்த பெயர் வந்தது? சத்தியமாக பல்லுக்கும் கலருக்கும் இந்த தொழில் நுட்பத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பத்தாம் நூற்றாண்டில் ஒரு டேனிஷ் மன்னன் Harald Blatand என்ற பெயரில் இருந்தான். இந்த பெயரை புளுடூத் என்று உச்சரிக்க வேண்டுமாம். இந்த மன்னர் ஸ்காண்டிநேவியாவில் துண்டு துண்டாக இருந்த நிலப்பரப்பை ஒன்றினைத்து ஒரு நாட்டை உருவாக்கி அரசாட்சியை ஏற்படுத் தினாராம். புளுடூத் டெக்னாலஜியிலும் துண்டு துண்டான டேட்டாவை குறுகிய ஏரியாவிற்குள், எந்த இணைப்பும் இன்றி இணைப்பதால், புளுடூத் கண்டறிந்த வல்லு நர்கள் இந்த பெயரினைக் கொடுத்தார்கள்.

Source : உங்களுக்குத் தெரியுமா? - கம்ப்யூட்டர் மலர் [ஆகஸ்ட் 31,2009,11:36 IST]
http://www.dinamalar.com/new/cmalar_detail.asp?news_id=806&dt=12-30-99

Compaq கப் 2009 Sri Lanka Tri Series

Squads
India
Mahendra Singh Dhoni (captain/wicketkeeper), Yuvraj Singh (vice captain), Sachin Tendulkar, Rahul Dravid, Gautam Gambhir, Suresh Raina, Yusuf Pathan, Abhishek Nayar, Dinesh Karthik, Harbhajan Singh, Amit Mishra, Praveen Kumar, Ishant Sharma, RP Singh and Ashish Nehra.

New Zealand
Daniel Vettori, Shane Bond, Neil Broom, Ian Butler, Grant Elliott, Martin Guptill, Gareth Hopkins (wicket keeper), Brendon McCullum, Nathan McCullum, Kyle Mills, Jacob Oram, Jeetan Patel, Jesse Ryder and Ross Taylor.


Schedule : [14:30 Local = IST]
Date Teams Type Venue
Tue 08, Sep 2009 Sri Lanka v New Zealand D/N Colombo [R Premadasa Stadium]
Thu 10, Sep 2009 India v Sri Lanka D/N Colombo [R Premadasa Stadium]
Sat,12, Sep 2009 India v New Zealand D/N Colombo [R Premadasa Stadium]
Mon,14, Sep 2009 FINAL D/N Colombo [R Premadasa Stadium]


புதன், ஆகஸ்ட் 26, 2009

Q - 7

TIDEL - TIDCO(Tamilnadu Industrial Development Corporation)+ ELcot (Electronics Corporation of Tamilnadu)


Orgin : 14-08-09 (Fri 1st) & 18-08-09 (Tue 3rd)

Q -6

IBM - International Business Machines Corporation, abbreviated IBM and nicknamed "Big Blue" (for its official corporate color).

Founded Endicott, New York, U.S. (1889, incorporated 1911)

CEO - J. Palmisano (Chairman, President and CEO)

Orgin : 14-08-09 (Fri 1st) & 18-08-09 (Tue 3rd)

சனி, ஆகஸ்ட் 22, 2009

Q - 5

VIRUS - Vital Information Resource Under Seage

Orgin : 10-08-09 (Thu 3rd) & 14-08-09 (Fri 1st)

புதன், ஆகஸ்ட் 12, 2009

Q - 4

Intel - Integrated Electronics

Founder - Gordon E.Moore in 1968

CEO - Paul Otellini (2009)

Slogan - Leap Ahead (Intel Inside)

Orgin : 10-08-09 (Thu 3rd) & 14-08-09 (Fri 1st)

செவ்வாய், ஆகஸ்ட் 11, 2009

Q - 3

Yahoo - Yet Another Hierarchy of Officious Oracle

Founder - founded by Jerry Yang and David Filo in January 1994 and was incorporated on March 1, 1995.

CEO - Terry Semel (2009)

Slogan - WE WILL VIOLATE YOU BEFORE YOU EVEN GET AN ACCOUNT. (Suggest)

Orgin : 06-08-09 (Thu 1st) & 10-08-09 (Thu 3rd)

வியாழன், ஆகஸ்ட் 06, 2009

Q - 2

Google - Go Goo plex (1 and it follows by 100 Zeros)

Founder - Larry Page and Sergey Brin while they were students at Stanford University and the company was first incorporated as a privately held company on September 4, 1998.

Slogan - Give users What they want When they want it.

Orgin : 30-07-09 (Thu 4th) & 06-08-09 (Thu 1st)

Great Computer Programming Quotes

Computers

“Computers are useless. They can only

give you answers.”
(Pablo Picasso)

“Computers are like bikinis. They save

people a lot of guesswork.”
(Sam Ewing)

“They have computers, and they may

have other weapons of mass destruction.”
(Janet Reno)

“That’s what’s cool about working with

computers. They don’t argue, they

remember everything, and they don’t drink

all your beer.”
(Paul Leary)

“If the automobile had followed the same

development cycle as the computer, a

Rolls-Royce would today cost $100, get a

million miles per gallon, and explode once

a year, killing everyone inside.”
(Robert X. Cringely)

Computer Intelligence

“Computers are getting smarter all the

time. Scientists tell us that soon they will

be able to talk to us. (And by ‘they’, I

mean ‘computers’. I doubt scientists will

ever be able to talk to us.)”
(Dave Barry)

“I’ve noticed lately that the paranoid fear

of computers becoming intelligent and

taking over the world has almost entirely

disappeared from the common culture.

Near as I can tell, this coincides with the

release of MS-DOS.”
(Larry DeLuca)

“The question of whether computers can

think is like the question of whether

submarines can swim.”
(Edsger W. Dijkstra)

“It’s ridiculous to live 100 years and only

be able to remember 30 million bytes.

You know, less than a compact disc.

The human condition is really becoming

more obsolete every minute.”
(Marvin Minsky)

Trust

“The city’s central computer told you?

R2D2, you know better than to trust a

strange computer!”
(C3PO)

“Never trust a computer you can’t throw

out a window.”
(Steve Wozniak)

Hardware

“Hardware: The parts of a computer

system that can be kicked.”
(Jeff Pesis)

Software

“Most software today is very much like an

Egyptian pyramid with millions of bricks

piled on top of each other, with no

structural integrity, but just done by brute

force and thousands of slaves.”
(Alan Kay)

“I’ve finally learned what ‘upward

compatible’ means. It means we get to

keep all our old mistakes.”
(Dennie van Tassel)

Operating Systems

“There are two major products that come

out of Berkeley: LSD and UNIX. We

don’t believe this to be a coincidence.”
(Jeremy S. Anderson)

“19 Jan 2038 at 3:14:07 AM”
(End of the word according to Unix–2^32

seconds after January 1, 1970)

“Every operating system out there is

about equal… We all suck.”
(Microsoft senior vice president Brian

Valentine describing the state of the art in

OS security, 2003)

“Microsoft has a new version out,

Windows XP, which according to

everybody is the ‘most reliable Windows

ever.‘ To me, this is like saying that

asparagus is ‘the most articulate vegetable

ever.‘ “
(Dave Barry)

Internet

“The Internet? Is that thing still around?”


(Homer Simpson)

“The Web is like a dominatrix.

Everywhere I turn, I see little buttons

ordering me to Submit.”
(Nytwind)

“Come to think of it, there are already a

million monkeys on a million typewriters,

and Usenet is nothing like Shakespeare.”
(Blair Houghton)

Software Industry

“The most amazing achievement of the

computer software industry is its

continuing cancellation of the steady and

staggering gains made by the computer

hardware industry.”
(Henry Petroski)

“True innovation often comes from the

small startup who is lean enough to

launch a market but lacks the heft to own

it.”
(Timm Martin)

“It has been said that the great scientific

disciplines are examples of giants standing

on the shoulders of other giants. It has

also been said that the software industry

is an example of midgets standing on the

toes of other midgets.”
(Alan Cooper)

“It is not about bits, bytes and protocols,

but profits, losses and margins.”
(Lou Gerstner)

“We are Microsoft. Resistance Is Futile.

You Will Be Assimilated.”
(Bumper sticker)

Software Demos

“No matter how slick the demo is in

rehearsal, when you do it in front of a

live audience, the probability of a flawless

presentation is inversely proportional to

the number of people watching, raised to

the power of the amount of money

involved.”
(Mark Gibbs)

Software Patents

“The bulk of all patents are crap.

Spending time reading them is stupid.

It’s up to the patent owner to do so, and

to enforce them.”
(Linus Torvalds)

Complexity

“Controlling complexity is the essence of

computer programming.”
(Brian Kernigan)

“Complexity kills. It sucks the life out of

developers, it makes products difficult to

plan, build and test, it introduces security

challenges, and it causes end-user and

administrator frustration.”
(Ray Ozzie)

“There are two ways of constructing a

software design. One way is to make it

so simple that there are obviously no

deficiencies. And the other way is to

make it so complicated that there are no

obvious deficiencies.”
(C.A.R. Hoare)

“The function of good software is to

make the complex appear to be simple.”
(Grady Booch)

Ease of Use

“Just remember: you’re not a ‘dummy,’ no

matter what those computer books claim.

The real dummies are the people

who–though technically expert–couldn’t

design hardware and software that’s

usable by normal consumers if their lives

depended upon it.”
(Walter Mossberg)

“Software suppliers are trying to make

their software packages more

‘user-friendly’… Their best approach so

far has been to take all the old brochures

and stamp the words ‘user-friendly’ on the

cover.”
(Bill Gates)

“There’s an old story about the person

who wished his computer were as easy to

use as his telephone. That wish has

come true, since I no longer know how to

use my telephone.”
(Bjarne Stroustrup)

Users

“Any fool can use a computer. Many

do.”
(Ted Nelson)

“There are only two industries that refer

to their customers as ‘users’.”
(Edward Tufte)

Programmers

“Programmers are in a race with the

Universe to create bigger and better

idiot-proof programs, while the Universe is

trying to create bigger and better idiots.

So far the Universe is winning.”
(Rich Cook)

“Most of you are familiar with the virtues

of a programmer. There are three, of

course: laziness, impatience, and hubris.”
(Larry Wall)

“The trouble with programmers is that you

can never tell what a programmer is

doing until it’s too late.”
(Seymour Cray)

“That’s the thing about people who think

they hate computers. What they really

hate is lousy programmers.”
(Larry Niven)

“For a long time it puzzled me how

something so expensive, so leading edge,

could be so useless. And then it

occurred to me that a computer is a

stupid machine with the ability to do

incredibly smart things, while computer

programmers are smart people with the

ability to do incredibly stupid things. They

are, in short, a perfect match.”
(Bill Bryson)

“Computer science education cannot make

anybody an expert programmer any more

than studying brushes and pigment can

make somebody an expert painter.”
(Eric Raymond)

“A programmer is a person who passes

as an exacting expert on the basis of

being able to turn out, after innumerable

punching, an infinite series of

incomprehensive answers calculated with

micrometric precisions from vague

assumptions based on debatable figures

taken from inconclusive documents and

carried out on instruments of problematical

accuracy by persons of dubious reliability

and questionable mentality for the avowed

purpose of annoying and confounding a

hopelessly defenseless department that

was unfortunate enough to ask for the

information in the first place.”
(IEEE Grid newsmagazine)

“A hacker on a roll may be able to

produce–in a period of a few

months–something that a small

development group (say, 7-8 people)

would have a hard time getting together

over a year. IBM used to report that

certain programmers might be as much

as 100 times as productive as other

workers, or more.”
(Peter Seebach)

“The best programmers are not marginally

better than merely good ones. They are

an order-of-magnitude better, measured by

whatever standard: conceptual creativity,

speed, ingenuity of design, or

problem-solving ability.”
(Randall E. Stross)

“A great lathe operator commands several

times the wage of an average lathe

operator, but a great writer of software

code is worth 10,000 times the price of

an average software writer.”
(Bill Gates)

Source : http://www.devtopics.com/101-great-computer-programming-quotes/

சனி, ஆகஸ்ட் 01, 2009

மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்

மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் - தாய்,தந்தை
மிக மிக நல்ல நாள் - இன்று
மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு
மிகவும் வேண்டியது - பணிவு
மிகவும் வேண்டாதது - வெறுப்பு
மிகப் பெரிய தேவை - நம்பிக்கை
மிகக் கொடிய நோய் - பேராசை
மிகவும் சுலபமானது - குற்றம் காணல்
கீழ்த்தரமான விசயம் - பொறாமை
நம்பக் கூடாதது - வதந்தி
ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு
செய்யக் கூடாதது - நம்பிக்கைத் துரோகம்
செய்யக் கூடியது - உதவி
விலக்க வேண்டியது - சோம்பேறித்தனம்
உயர்வுக்கு வழி - உழைப்பு
நழுவ விடக் கூடாதது - வாய்ப்பு
பிரியக் கூடாதது - நட்பு
மறக்கக் கூடாதது - நன்றி
Source : http://pkp.blogspot.com/2009_07_01_archive.html

சில பெயர்களும் அதின் விளக்கங்களும்.சில சுவாரஸ்யமானவை

Nissan - ன் விரிவாக்கம் Nippon Sangyo. Nissan ஒரு யூத மாதத்தின் பெயரும் கூட.


Yahoo - வின் விரிவாக்கம் Yet Another Hierarchy of Officious Oracle


ADIDAS - ன் விரிவாக்கம் All Day I Dream About Sports
(உண்மையில் அது அதன் நிறுவனர் பெயரில் உண்டான பெயர் Adolf (Adi) Dasler)


STAR TV - ன் விரிவாக்கம் Satellite Television Asian Region TV


ICICI - ன் விரிவாக்கம் Industrial credit and Investments Corporation of India


Oracle - என்றால் ஜோதிடம் கூறல் எனப் பொருள்


COMPUTER - ன் விரிவாக்கம் Commonly Operated Machine Particularly Used for Trade Education and Research


VIRUS - ன் விரிவாக்கம் Vital Information Resource Under Siege


Wipro - ன் விரிவாக்கம் Western India Products


Google - googolplex-யிலிருந்து உருவாக்கப்பட்ட googol என்ற ஒரிஜினல் பெயரை,
டொமைன் ரெஜிஸ்டர் பண்ணும் போது ஸ்பெல்லிங் தவறுதலாக இட்டப்படியால் இன்றைய google உருவானது.


MicroSoft - MICROcomputer SOFTware.முதலில் Micro-Soft என்று அழைக்கப்பட்டு
பின் - நீக்கப்பட்டு வெறும் MicroSoft ஆனது.


IBM - ன் விரிவாக்கம் International Business Machines.


Pepsi - Cola டிரேட்மார்க் பதிவுபண்ணப்பட்ட ஆண்டு 1937. ஆனால்
Coca - Cola டிரேட்மார்க் பதிவுபண்ணப்பட்ட ஆண்டு 1893.


HSBC - ன் விரிவாக்கம் Hongkong and Shanghai Bank Of Commerce


HDFC - ன் விரிவாக்கம் Housing Development Finance Corporation Limited


MRF - ன் விரிவாக்கம் Madras Rubber Factory


TVS - ன் விரிவாக்கம் TV Sundram Iyengar and Sons Limited


Java - என்பது ஜாவா தீவில் உற்பத்தியாகும் ஒரு காபியின் பெயர்


Linux - செயலி Linus Torvalds உருவாக்கியதால் அப்பெயர் பெற்றது


Cisco - அதன் பிறப்பிடம் San Francisco -வை பெயராக கொண்டது


KPMG - என்பது நான்கு கம்பனிகளின் இணைப்பு.
அதாவது K stands for Klynveld ,P is for Peat, M stands for Marwick,G is for Goerdeler.


Nokia - தனது பிறப்பிடமான பின்லாந்தின் ஒரு கிராமத்தின் பெயரை தன் பெயராக கொண்டுள்ளது


Toshiba - இரு நிறுவனங்கள் Tokyo Denki யும் Shibaura Seisakusho யும் இணந்து புது நிறுவனம் Tokyo Shibaura Denki உருவான்து.


HP - நிறுவனர்கள் Bill Hewlett மற்றும் Dave Packard-ன் பெயரைக் கொண்டது.


Dell - அதன் நிறுவனர் Michael Dell-ன் பெயரைக் கொண்டுள்ளது.

Orgin : http://pkp.blogspot.com/2007/01/blog-post_16.html

Q - 1

Microsoft - Micro computer + Software
Current CEO - Steve Ballner
Logo - Your pontential Our passion

Origin : 28-07-09(Tue 2nd) & 30-07-09(Thu 4th)

பாண்டிங் சாதனை

பர்மிங்ஹாம் : ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்டில் (31-07-09)

பாண்டிங் சாதனை : நேற்று 25 ரன் எடுத்த போது, டெஸ்ட் அரங்கில் அதிக ரன் எடுத்த ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனை படைத்தார் கேப்டன் பாண்டிங்(134 போட்டி, 11,188 ரன்). இவர் முன்னாள் வீரர் ஆலன் பார்டரின் சாதனையை(156 போட்டி, 11, 174) முறியடித்தார்.தவிர டெஸ்ட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் பாண்டிங் மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார்.

1. இந்தியாவின் சச்சின் (12,773)
2. வெஸ்ட் இண்டீசின் லாரா (11,953)
3. பாண்டிங்(134 போட்டி, 11,188)

Courtesy : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=3176&Value3=A

வெள்ளி, ஜூலை 31, 2009

GROUPS:
GROUP A GROUP B GROUP C GROUP D
A1
Deccan Chargers (India) B1
NSW Blues
(Aus) C1
Royal Challengers (India) D1
Delhi Daredevils
(India)
A2
England [ Images ] Team 2 [*TBA] B2
Diamond Eagles
(SA) C2
Cape Cobras
(SA) D2
Victorian Bushrangers
(Aus)
A3
Trinidad & Tobago
(WI) B3
England Team 1 [*TBA] C3
Otago Volts
(NZ) D3
Wayamba
(SL)
Date Venue Teams Time (IST)
Thu Oct 8 Bangalore Royal Challengers Bangalore
Vs Cape Cobras 20:00
Fri Oct 9 Delhi New South Wales Blues
Vs Diamond Eagles 16:00
Delhi Delhi Daredevils
Vs Victorian Bushrangers 20:00
Sat Oct 10 Hyderabad Cape Cobras
Vs Otago Volts 16:00
Hyderabad Deccan Chargers
Vs England Team 2 20:00
Sun Oct 11 Delhi New South Wales Blues
Vs England Team 1 16:00
Delhi Delhi Daredevils
Vs Wayamba 20:00
Mon Oct 12 Bangalore England Team 2
Vs Trinidad & Tobago 16:00
Bangalore Royal Challengers Bangalore
Vs Otago Volts 20:00
Tue Oct 13 Delhi Victorian Bushrangers
Vs Wayamba 16:00
Delhi Diamond Eagles
Vs England Team 1 20:00
Wed Oct 14 Hyderabad Deccan Chargers
Vs Trinidad & Tobago 20:00
LEAGUE STAGE
LEAGUE A LEAGUE B
A1 C1
A2 C2
B1 D1
B2 D2
Date Venue League Teams Time
Thu, Oct 15 Bangalore B C1 v D2 20:00
Fri Oct 16 Hyderabad
A A2 v B2 16:00
A1 v B1 20:00
Sat Oct 17 Bangalore B C2 v D2 16:00
C1 v D1 20:00
Sun Oct 18 Hyderabad A A2 v B1 16:00
A1 v B2 20:00
Mon Oct 19 Delhi B C2 v D1 20:00
SEMI FINALS
Date Venue Match Teams Time
Wed Oct 21 Delhi Semi Final 1 Winner League B
Vs
Runner-Up League A 20:00
Thu Oct 22 Hyderabad Semi Final 2 Winner League A
Vs
Runner-Up League B 20:00
GRAND FINAL
Date Venue Match Teams Time
Fri Oct 23 Hyderabad GRAND FINAL Winner Semi Final 1
Vs
Winner Semi Final 2 20:00

செவ்வாய், ஜூலை 28, 2009

This puzzle is called Lateral Thinking.
Scroll down slowly and be honest to yourself.



Think like a wizard . . .
man
Q1. ---------
board


stand
Q2. ------------
i


Q3. /r/e/a/d/i/n/ g/


Q4...r..........

road
a
d


Q5. cycle
cycle
cycle

0
Q6. ---------
M.D.
Ph.D.


knee
Q7. ------------
light


ground
Q8. ------------ ---
feet feet feet feet feet feet


Q9. he's X himself


Q10. ecnalg


Q11. death ..... life


Q12. THINK


And the last one is real fundoo - - -


Q13. ababaaabbbbaaaabbbb ababaabbaaabbbb. ..


சரி என்ன பார்த்து விட்டீர்களா,இனி விடைகள்...


1.man overboard

2.I understand

3.reading between the lines

4.cross road

5.tricycle

6.two degrees below zero
7.neon light
( knee - on - light )

8.feet underground

9.he's by himself

10.backward glance

11.life after death

12.think big ! !

13.long time no 'C'

Source : http://coolzkarthi.blogspot.com

சனி, ஜூலை 18, 2009

காதலுக்கும் ராசிகளுக்கும் உள்ள தொடர்பு

மேஷம் - காதல்

இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார்.

ரிஷபம் - காதல்

ரிஷப ராசிக்காரர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார்.

மிதுனம் - காதல்

மிதுன ராசிக்காரர்கள் எழுத்தாளராகவோ, நடிப்புத் துறையில் இருந்தாலோ அவர்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பர். மிதுன ராசிக்காரர்கள் தங்களைத் தாங்களே காதலிக்கும் குணமுடையவர்கள். எதிர்பாலரிடம் ஆர்வம் எதிர்பாலருடன் ஏற்படும் ஆர்வம் நாளடைவில் மறையும். காதல் ஏற்படுவது இவர்களுக்கு அரிதே. மிதுன ராசிக்காரர்களுக்கு துலாம் ராசிக்காரர்களுடன் நல்ல தாம்பத்யம் அமையும். இவர்களை மகரம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள் கவர்வர். ஆனால் இவர்களது ஆர்வம் காதலாக மாறாது.

கடகம் - காதல்

இவர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. இவர்கள் உறவினர்கள், குழந்தைகள் மீதே அன்பு செலுத்தலாம். உணவையும், தாம்பத்யத்தையும் இவர்கள் சமமாக கருதுவர். கடக ராசிக்காரர்களை காதலிப்பவர்கள் சுய மரியாதையையும், யதார்த்தத்தையும் இழக்க நேரிடும். கடக ராசிக்காரர்கள் சில நேரங்களில் காதலில் விழ வாய்ப்புண்டு. அது தோல்வியிலும் முடியலாம். கடக ராசிக்காரர்கள் காதலிப்பதை தவிர்ப்பது நல்லது.

சிம்மம் - காதல்

சிம்ம ராசிக்காரர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிக மிக விரும்புவர். காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளது. இவர்களது இதயத்தில் பல விஷயங்கள் இருக்கும். இவர்களது மனதில் இருக்கும் காதல் சிறப்பாக இருந்தாலும், இவர்கள் சிறந்த காதலராக இருக்க மாட்டார்கள். ஒருவரை விட்டுவிட்டு மற்றொருவரை காதலிக்கும் மனப்பாங்கு இருக்கும். எது சரி எது தவறு என்று தெரிந்திருந்தும் அதனை திருத்திக் கொள்ள மாட்டார்கள். ரொமான்டிக் எண்ணம் அதிகம் இருக்கும். சிம்ம ராசிப் பெண்கள் தங்களது கணவருடன் இனிமையான காதல் வாழ்க்கையை வாழ்வர். சிம்ம ராசிக்காராகள் யாரை வேண்டுமானாலும் தன் பக்கம் கவர இயலும். அவர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்திருப்பர். காதலில் சிம்ம ராசிக்காரர்கள் திறமையாக செயல்பட மாட்டார்கள். இவர்களது திருமண வாழ்க்கை இவர்களது எண்ணப்படி நடக்கும்.


கன்னி - காதல்

கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுபவர். காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்கள் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் விருப்பமுடையவர்கள். இந்த ராசி இருப்பவர்கள் நல்ல குனம் உடையவர்கள். ஆனால் இந்த குணம் உடையவர் லட்சியத்தை கடைபிடிக்க மாட்டார்கள். இவர்களுக்கு அன்பு சந்தோஷத்தை கொடுக்கிறது. கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதில் சந்தோஷமடைவர். விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும், மகர ராசி உடையவர்களோடு உடலளவிலும் கவரக் கூடியவர்கள். அவர்களுடைய முயற்சி வெற்றியை கொடுக்கும்.
ruban1
வழி நடத்துனர்

துலாம் - காதல்

எப்போதும் அடாவடியாக பேசிக் கொண்டிருக்கும் தனுசு ராசிக்காரர்கள், யாரும் எதிர்கொள்ளாத புதிய அனுபவங்களையும், நிகழ்ச்சிகளையும் எதிர்கொள்வர். இவர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளதால் காதல் இவர்களுக்கு கை வந்த கலை. ஆனால் இவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வது உகந்தது அல்ல. காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் வாய்ப்பு உள்ளது. துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும். பெண்ணாக இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார். ஆனால் அவரிடம் சிறந்த குணமிருக்காது. விருட்சிக ராசிக்காரருடன் துலாம் ராசிக்காரர் காதல் கொண்டால் மிகச் சிறப்பாக இருக்கும்.

விருட்சிகம் - காதல்

விருட்சிக ராசிக்காரர்கள் காதலை விரும்புவர். தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவர். தான் பழகுபவர்களிடல் உள்ள எல்லா நல்ல குணத்தையும் கற்றுக் கொண்டு ஒரு சிறந்த மனிதராக இருப்பார். பெண்களை பார்ப்பதை விட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று எண்ணுவதால் இவருக்கு காதல் என்பது எட்டாத கனியாகும். இவர்களது வயது ஆக ஆக காதல் எண்ணம் அதிகரிக்கும். தன்னையே விரும்புபவராகவும், ஒரு சில நேரங்களில் தன்னையே வெறுப்பராகவும் இருப்பார்.எப்போதும் உற்சாகமாக இருப்பார். காதல் மற்றம் தாம்பத்ய வாழ்க்கையை முற்றும் உணர்ந்தவராக வாழ்வார். இளமை பருவத்தில் சிறிது தடுமாறினாலும், தனது ஆழ்ந்த சிந்தனையால் தடுமாற்றத்தில் இருந்து விடுபடுவார். துணையை சந்தேகிக்கும் குணம் இருக்கும். இவர்கள் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாகவும், அமைதியாகவும் இருப்பர்.

தனுசு - காதல்

இவர்கள் காதல் வெற்றி அடையும். காதலில் திறமைசாளியாக இருப்பார். இவர்களது லட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பார். ஒரு சமயம் அமைதியாகவும், ஒரு சமயம் ஆக்ரோஷமாகவும் காணப்படுவார். காதல் எண்ணம் அதிகம் இருக்கும். துணையை வெகுவாக விரும்புவார். அவரின்பால் அதிக அன்பு செலுத்துவார். தனுசு ராசிக்காரர்கள் மேஷம் / மிதுனம் ராசிக்காரர்களுடன் திருமணம் செய்தல் நலம். மேஷ ராசிக்கார்களுடன் காதல் வயப்படுவர்.

மகரம் - காதல்

இவர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். மகர ராசிக்காரர் காதலியாக இருந்தால் அவரது அன்பு குறைவுதான். அதே சமயம் காதலராக இருந்தால் அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு. யாரையும் நம்பிவிடுவர். தனுசு ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக காதல் அனுபவம் இருக்கும். மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்களது காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது.

கும்பம் - காதல்

கும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பர். ஆனால் காதல்தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதலைப் பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பர். இவர்களுடைய கற்பனை மிக வித்தியாசமாக இருக்கும். புரிந்து கொள்வதும், புரிந்திருப்பதுமே காதல் என்று நம்புவர். காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும். கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்பாலருடன் ஏற்படும் ஈர்ப்பு சில சமயம் விபரீதத்திலும் முடியும். உயர்ந்த பதவியில் அமர்ந்த பின்னர் உங்கள் காதலை தெரிவிப்பது உத்தமம்.

மீனம் - காதல்

மீன ராசி காரர்களிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். எப்பொழுதும் அவர்களின் வாழ்க்கையில் வெற்றி நிலைபெற்றிருப்பதில் மீனராசிக் காரர்களின் ஸ்பாவம் எப்பொழுதும் காம இச்சை கொண்டவராக இருக்கும். இவர்கள் இயற்கையை விரும்புவர். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார். எப்பொழுதும் நற்குணங்களை கொண்டவர். இவர்களின் ரகசிய வாழ்வை பற்றி யோசிப்பது கிடையாது. இந்த ராசிக் காரர்களே யோசித்து எல்லா காரியங்களையும் நடத்தி முடிப்பார். இந்த ராசிக் காரர் உணர்ச்சியை தரக் கூடிய செயல்களை செய்பவர். தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எதையும் செய்ய நினைப்பவர். அன்பிற்காக இவர் அனைத்தையும் அழிக்கவும் முடிவு செய்பவர். இவர்களுக்கு கன்னி ராசிக் காரர்களுடன் திருமணம் நடக்க வாய்ப்புண்டாகும்.

Source : http://home.eegarai.com/ouo-a-f17/oaoo-aiooo-y-a-t3494.htm

சாணக்கியன் சொன்னது

கிமுக்களில் வாழ்ந்து சந்திரகுப்த மவுரியரின் அரசவையை அலங்கரித்த சாணக்கியர் அர்த்தமாய் பல விஷயங்களை தனது அர்த்தசாஸ்திரத்தில் சொல்லிப்போயிருக்கிறார்.அந்த கால தட்சசீல பல்கலைக்கழகத்தில் புரபசராய் இருந்தவராச்சுதே. சிறந்த ராஜ தந்திரி. அவரது பொன்னான வாக்குகள் சில இங்கே.

மிகவும் நேர்மையாக இருக்காதீர்கள்;
ஏனெனில் நேரான மரங்கள் முதலில் வெட்டப்படும்;
நேர்மையானவர்களே முதலில் பழிதூற்றப்படுவார்கள்.
கொஞ்சம் வளைந்து கொடுங்கள். வாழ்க்கை, லகுவாய் இருக்கும்.

இங்கு விஷமற்ற பாம்பு கூட தன்னை விஷமுள்ள பாம்பு போல காட்டிக்கொள்ள வேண்டுமாக்கும்.

உன் இரகசியங்களை எவரிடம் பகிர்ந்து கொள்ளாதே.
அது உன்னை அழித்து விடும். இது தான் மிகப்பெரிய குரு மந்திரம்.

ஒவ்வொரு நட்புக்கு பின்னாலும் ஒரு சுயலாபம் இருக்கின்றது.
சுயலாபம் இல்லாத நட்பே இல்லை. இது ஒரு கசப்பான உண்மையே.

ஒரு வேலையை செய்யத்தொடங்கும் முன் இந்த மூன்று கேள்விகளையும் கேட்டுக்கொள்.

1. ஏன் இதை செய்கின்றேன்?
2. இதன் முடிவு என்னவாக இருக்கும்?
3. இதில் நான் வெற்றிபெறுவேனா இல்லையா?

என ஆழமாக யோசித்து அதில் நல்ல விடைகள் கிடைத்தால் மட்டுமே அந்த பணியை செய்யத் தொடங்கு.

பயம் உன்னை நெருங்கத் தொடங்கும் போதே அதை தாக்கி அழித்து விடு.

ஒரு பணியைச் செய்யத்தொடங்கியப் பின் தோல்வியைகுறித்து பயம் கொள்ளாதே. அப்பணியை நிறுத்தவும் செய்யாதே. தன் பணியை செவ்வனே செய்பவர்களே மிக மகிழ்ச்சியான மனிதர்கள்.

மலர்களின் வாசம் காற்று வீசும் திசையில் மட்டுமே போகும்.
ஆனால் ஒருவர் செய்யும் தர்மமோ நாலாதிசையும் செல்லும்.

ஒருவன் தான் செய்யும் செயல்களாலேயே மகானாகின்றான்.
பிறப்பினால் அல்ல.


உன் குழந்தையை முதல் ஐந்து வருடங்கள் செல்லமாக வைத்துக்கொள்.
அடுத்த ஐந்து வருடங்களும் திட்டி தீர்த்துக்கொள்.
பதினாறு வயதை எட்டும் போது உன் நண்பனைப் போல நடத்து.
தலைக்கு மேல் வளர்ந்துவிட்ட உன் பிள்ளைகள் தான் உனக்கு உற்ற நண்பர்கள்.

குருடர்களுக்கு முகம் பார்க்கும் கண்ணாடி எப்படி உதவாதோ அப்படியே முட்டாள்களுக்கும் புத்தகங்கள் உதவாது.

கல்வியே சிறந்த நண்பன்.
நன்கு கற்றவனுக்கு செல்லும் இடமெல்லாம் மரியாதை உண்டு.
கல்வியானது இளமையையும் அழகையும் வீழ்த்திவிடும்

Source : http://www.pkp.blogspot.com

மொபைல் போன் - புதிய எண்கள்



Source : http://www.dinamalar.com/weeklys/mmalarnewsdetail.asp?news_id=280&dt=07-18-09

வியாழன், ஜூலை 16, 2009

காம்பிர் முதலிடம் [16-07-09]

6வது இந்தியர்: இதன்மூலம் டெஸ்ட் ரேங்கிங்கில் முதலிடத்துக்கு முன்னேறிய ஆறாவது இந்தியர் என்ற பெருமை பெற்றார் காம்பிர். இதற்கு முன் திலிப் வெங்சர்க்கார், சுனில் கவாஸ்கர், குண்டப்பா விஸ்வநாத், சச்சின், டிராவிட் ஆகியோர் முதலிடத்துக்கு முன்னேறியிருந்தனர்.

Source : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=2981&Value3=I

புதன், ஜூலை 15, 2009

ஆங்கிலம் - மொழி ? கலாச்சாரம் ?

""ஆங்கிலத்தை ஆங்கிலேயர்கள் போலப் பேச வேண்டும்'' என்ற எண்ணமே மொழி பற்றிய சிறுபிள்ளைத்தனமான பேதமை. "தமிழைத் தமிழ் போலப் பேசுகிறோமா?' என்று இவர்களில் பலர் ஏன் சிந்திப்பதே இல்லை?

மொழி குறித்த ஒரு பரந்த பார்வையும், தனது தனித்தன்மை குறித்த ஒரு கம்பீரமும் அற்றுப் போனவர்களே, இப்படி ஓர் அன்னிய மொழியை அன்னியன் போலவே பேசுவதற்கு ஆலாய்ப் பறக்கிறார்கள்.

""சூரியன் மறையாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யம்'' என்று பெருமையடித்துக் கொண்ட ஆங்கிலேயர்கள், பல்வேறு நாடுகளில், தங்களது ஆட்சிக் கொடியை நாட்டினார்கள். அந்தப் பகுதிகளில் தங்கள் நிர்வாகத்தை நடத்துவதற்கு உதவியாக, அந்தந்தப் பகுதி மக்களுக்கு ஆங்கில போதனா முறையைப் புகுத்தினார்கள்.

எனவே ஒவ்வொரு பிரதேசத்து ஆங்கில உச்சரிப்பும், அந்தக் குறிப்பிட்ட மக்களின் தாய்மொழி எதுவோ அதன் மணமும், உச்சரிப்பு மரபும் கலந்தேதான் இருக்கும்.

ஆனால் நமது ஆங்கில மோகத்தில் அதன் உச்சரிப்பைப் பொதுமைப்படுத்தத் துடிக்கிறோம். எந்த ஒரு மொழியையும் அதன் உலகளாவிய வளர்ச்சியால், தேவை கருதி நாம் கற்க வேண்டியது அவசியம்தான். ஆனால் அதைப் பயன்படுத்தும்போது எந்தவிதத் தாழ்வுணர்ச்சிக்கும் ஆளாக வேண்டிய அவசியமில்லை.

இந்தத் துடிப்பைத் தமிழைச் சரியாக உச்சரிப்பதில் காட்டுகிறோமா? தொலைக்காட்சித் தொகுப்பாளினிகளின் தமிழ் என்பதே ஒரு தனி ""மொலி''யாகத் திரிந்து "ள' கர "ல' கர, "ண' கர, "ன' கர வேறுபாடுகளைப் பொருள்படுத்தாமல் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறதே, கவலைப்படுகிறோமா நாம்?

சரி, மக்கள் பேசும் தமிழுக்கே வருவோம். நெல்லைத் தமிழ், கொங்குத் தமிழ், மதுரைத் தமிழ், தஞ்சைத் தமிழ் என்று பேச்சுவழக்கில், சொற்களின் பிரயோகத்தில், உச்சரிப்பில், பொருளில் மாறுபடுகிறதே இதை நாம் ரசிக்கவில்லையா என்ன! ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அழகானவை.

சில பழமொழிகளும் கூட அந்தந்த மண்ணின் தன்மைக்கு ஏற்பத்தான் வரும். ""நண்டு கொழுத்தால் வளையில் இருக்காது தண்டு கொழுத்தால் தரையில் இருக்காது'' என்ற பழமொழி நீர்வளமும், நிலவளமும் மிகுந்த தஞ்சைத் தரணியிலிருந்து உருவாகுமே தவிர, வறண்டு போன ராமநாதபுரம் சீமையிலிருந்து வராது.

மக்களின் வாழ்வியலும், வாழிடத்தின் சூழலும் சேர்ந்துதான் அவர்கள் கையாளும் மொழியைத் தீர்மானிக்கின்றன. இது குறித்த தாழ்வுணர்ச்சியோ, அருவறுப்போ கொள்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

இந்நிலையில் எங்கோ தொலைதூரத்திலிருந்து வந்து இறங்கிய அன்னிய நாட்டவன், அவனுடைய மொழியை இங்கே அறிமுகம் செய்கிறான்.

அதை ஏதோ ஒரு தேவை கருதி நாமும் கற்கிறோம். அவற்றை நம்முடைய எழுத்திலோ பேச்சிலோ வெளிப்படுத்தும்போது நமது மொழியின் மணமும் மரபும் கலந்துதானே இருக்கும் இதைச் சொல்ல நாம் ஏன் வெட்கப்பட வேண்டும்? இன்னும் சொல்லப்போனால் ஆங்கிலமே உலகின் பல்வேறு மொழிகளின் சொல் வளங்களைத் தன்பால் சுவீகரித்துக் கொண்டதுதானே?

குளிர் மிகுந்த ஐரோப்பிய நாட்டில் அந்நாட்டினர் அணியப் பயன்படுத்திவரும் கோட்டு, சூட், "டை' இவற்றை வெப்பமண்டல நாட்டின் விற்பனைப் பிரதிநிதிகள் அணிந்து வியர்க்க விறுவிறுக்க வெயிலில் அலைகிறார்களே அதுபோன்றதுதான் இது.

ஆங்கில மேடைப்பேச்சில் தன்னிகரற்று விளங்கிய ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்திரியார், ஒருமுறை லண்டனில் விருந்து ஒன்றில் கலந்து கொண்ட போது, விரல்களால் எடுத்துச் சாப்பிட்டாராம். முகத்தைச் சுளித்த ஓர் ஆங்கிலேயர், ""இது சுகாதாரமான பழக்கமில்லையே ஸ்பூனைப் பயன்படுத்தி சாப்பிடுங்களேன்'' என்றாராம். அதற்கு சாஸ்திரியார் சொன்னாராம்: ""என் விரலாவது என் வாயில் மட்டும்தான் நுழைந்து வெளிவருகிறது ஆனால் ஸ்பூன்களைப் பலரும் அல்லவா பயன்படுத்துகிறார்கள்!''.

இப்படிப்பட்ட தனித்தன்மைதான் நம்மிடையே இன்று அரிதாகிவிட்டது. அதனால்தான் வாய் புண் ஆனாலும் பொருள்படுத்தாமல் "முள் கரண்டிகளை' மென்று கொண்டிருக்கிறோம்...! இங்கே குறிப்பிடுவது மொழியை மட்டுமல்ல!

(கட்டுரையாளர்: கலை, இலக்கிய ஆர்வலர்)


நன்றி : www . dinamani . com
Thanks : http://karumpalagai.blogspot.com/2007/04/blog-post.html

Cricket World Cup 2011 logo unveiled in Mumbai

செவ்வாய், ஜூலை 14, 2009

சூரிய கிரகணம் [Solar Eclipse] 2009

Longest Solar Eclipse in India on 22-07-09 @ 05:28 - 07:40am [IST]
The next solar eclipse will occur Jan 15, 2010.


சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை நேர்கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. பூமிக்கும், சூரியனுக்கும் நடுவில் சந்திரன் வரும்போது சூரியகிரணம் ஏற்படுகிறது.

ஜோதிட ரீதியாகப் பார்த்தல் சூரியன், சந்திரன் ஆகியவை ராகு- கேது சேர்க்கை பெற்று சஞ்சரிக்கும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. 22-ந்தேதி அன்று நடைபெறும் சூரிய கிரகணத்தின்போது கேதுவுடன் சேர்க்கை பெற்று சூரியன், சந்திரன் ஆகிய கிரகணங்கள், கடகத்தில் சஞ்சரிக்கிறார்கள்.

இக்கிரகணம் 22-ந்தேதி காலை 5.29 மணிக்கு தொடங்கி 7.18 மணிக்கு முடிவடைகிறது.

இக்கிரகணம் பூச நட்சத்திரத்தில் உண்டாவதால் புனர்பூசம், பூசம், ஆயில்யம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய 5 நட்சத்திரக்காரர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

சூரிய கிரகணத்தால் ஏற்படும் தோஷத்தில் இருந்து தங்களை காத்துக்கொள்ள 5 நட்சத்திரக்காரர்களும் பரிகாரம் செய்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த 5 நட்சத்திரக்காரர்களும் செய்ய வேண்டிய பரிகாரம் பற்றி பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் கூறியதாவது:-

புனர்பூசம்:- புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் சூரிய கிரகண தோஷம் நீங்க குரு, விஷ்ணு கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வது நல்லது. ஏழைகளுக்கு கொண்டைக்கடலை, கொள்ளு தானம் செய்வது சிறப்பை தரும்.

பூசம்:- பூசம் நட்சத்திரக்காரர்கள் விநாயகர், சிவன், பார்வதியை வழிபட வேண்டும். கோவில்களுக்கு சென்று எள்ளு, கொள்ளு தானம் செய்வது நல்லது. பார்வையற்றோருக்கு உதவி செய்வது சிறப்பை தரும்.

ஆயில்யம்:- ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் விஷ்ணு, பார்வதி, பெரு மாள் கோவில்களுக்கு சென்று வழிபடுவது நல்லது. பச்சைப்பயிர், கொள்ளு தானம் செய்வது சிறப்பைத் தரும். ஊனமுற்றோருக்கு நிதி உதவி செய்யலாம்.

அனுஷம்:- அனுஷம் நட்சத்திரக்காரர்கள் ஆஞ்சநேயர், முருகன் கோவில்களுக்கு சென்று வழிபடலாம். எள்ளு, கொள்ளு தானம் செய்வது சிறப்பை தரும். ஏழை, முதியோருக்கு இயன்ற உதவி செய்யலாம்.

உத்திரட்டாதி:- உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் தட்சிணாமூர்த்தி, சிவன், விநாயகர் கோவில்களில் வழிபாடு செய்வது சிறப்பை தரும். கொள்ளு, எள்ளு தானம் செய்வது மிகவும் நல்லது. ஊனமுற்றோர்- பார்வையற்றோருக்கு இயன்ற உதவிகளை செய்யலாம்.

பொதுவாக சூரிய கிரகணத்திற்கு பிறகு குளித்து விட்டு கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வது சிறப்பை தரும். ஏழை- எளியோருக்கு தானியங்களை தானம் செய்வது நல்லது.

கிரகணத்தன்று வீடு களிலும் சிறப்பு வழிபாடு செய்தால் வாழ்வில் ஏற்றம் பெறலாம்.

இவ்வாறு ஜோதிடர் முருகு பாலமுருகன் கூறினார்.

Source : http://www.maalaimalar.com/2009/07/14121337/CNI0250140709.html

புதன், ஜூலை 08, 2009

என் கேள்விக்கு என்ன பதில்?

மொழி எதற்காக உருவானது?
ஒருவர் பேசுவது மற்றவருக்கு புரியவேண்டும் அவ்வளவே
இதில் தமிழ் என்ன ஆங்கிலம் என்ன கன்னடம் என்ன
எந்த மொழியாக இருந்தால் என்ன
ஒருவரையொருவர் உரையாடிக்கொள்ளவே மொழி உருவானது
எனவே மொழியின் பெயரால் வேண்டாமே வன்முறை

Source : http://ponnuthuraiselvaraj.blogspot.com/2008/04/blog-post.html

"டக்வொர்த் லூயிஸ் முறை - உருவானகதையும் எளிய விளக்கமும்"

இங்கிலாந்தின் ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனின் நகமும் கடிக்கப்பட்டிருக்கும் அன்றைய தினம் . இங்கி. அந்த ஆட்டத்தில் தோற்றால் உலகக்கோப்பையிலிருந்து அந்த அணி வெளியேறிவிடும். கருப்பின பிரச்சனையில் இருந்து மீண்டு தென்னாப்பிரிக்க அணி பல வருடங்களுக்கு பின் ஆடுகிற உ.கோ அது. தென்னாப்பிரிக்கா அந்த உ.கோ ஆரம்ப போட்டிகளில் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்து தன் இருப்பை ( கிரிக்கெட்) உலகத்திற்கே பறைசாற்றியிருந்தது. முதலில் ஆடிய இங்கி. 45 ஓவர்களில் 252 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து ஆடிய தெ.ஆப்பிரிக்க அணி 42.5 ஒவர்களில் 236/6 என்ற நிலையில் மழைக்குறுக்கிடுகிறது.






13 பந்துகள் 21 ரன்கள் . மழை நின்ற பின் மீண்டும் ஆட்டம் துவங்குகிறது. அதிர்ச்சி. ஒரே பந்தில் 21 ரன்கள் எடுக்க வேண்டும் என தெ.ஆப்பிரிக்க அணிக்கு இயலாத டார்கெட் வழங்கப்படுகிறது. ஆட்டத்தை இங்கிலாந்து அணி வென்றது. ஒரு வேளை அந்த ஆட்டத்தில் அப்படி ஒரு ஒருதலைபட்சமான டார்கெட் வழங்கப்பட்டிருக்காவிட்டால் அந்த உ.கோப்பையை தென்னாப்பிரிக்க அணி வென்றிருக்கலாம்.



அன்றைய காலக்கட்டத்தில் அப்படி ஒரு டார்கெட்டை வழங்க உபயோகித்த முறை மிக மோசமானது. ஒருதலைபட்சமானது. ரன்ரேட் விகிதத்தையும் அதே ஒவரில் எதிர் அணி முதல் இன்னிங்சில் பெற்ற ரன்களையும் கணக்கில் கொண்டு எடுக்கப்படுபவை. இரண்டாவது இன்னிங்சில் ஆடும் அணியின் விக்கெட்டுகளும் கணக்கிலெடுக்கப்படாது. பல வருடங்களுக்கு அந்த முறையே வழக்கமாகி இருந்தது. பல மேட்ச்களுக்கும் அதுவே முதலில் பேட் செய்யும் அணிக்கு பல நேரங்களிலும் உதவியாய் இருந்திருக்கிறது.




தமிழ்சினிமாக்களில் ஏழைகளும் வலிமையில்லாதோரும் அடிவாங்கும்போது அவர்களெல்லாம் கதறி அழ ''நம்மள காப்பாத்த யாருமே வரமாட்டாங்களா?'' என சோகமாய் கேட்பார்கள். அப்படித்தான் கிரிக்கெட் அணிகளும் மேட்ச்சுக்கு நடுவே வருகின்ற மழையை விட அதனால் உண்டாக இருக்கும் டார்கெட் பிரச்சனையால் கதறிக் கொண்டிருந்தனர். பல விதவிதமான முறைகளை கையாண்டு தோற்றனர் ஐசிசியும் அகில உலக கிரிக்கெட் ஆர்வலர்களும். ஹீரோக்களைப்போல வந்தனர் இரண்டு பேர்.




பிராங்க் டக்வொர்த் மற்றும் டோனி லூயிஸ் அதுதான் அவர்களது பெயர். பிற்காலத்தில் தங்களது பெயர் கிரிக்கெட் வரலாற்றில் இன்றியமையாத பெயராகப்போகிறது என்பது அப்போது அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. 1994ஆம் ஆண்டு மேற்கு இங்கிலாந்து பல்கலைக்கழகத்தின் ஸ்டாடிஸ்டிக்ஸ் ஆராய்ச்சி மாணவர்கள் அவர்கள். தங்களது பட்டப்படிப்பின் இறுதியாண்டு பிராஜக்ட்டுக்காக புதுமாதிரியான சிந்தனையோடு உருவாக்கிய கணக்கீட்டு முறைதான் இன்று நம்மில் பலரும் மண்டையை குடாய்ந்து சிந்திக்கும் அந்த டி/எல் கணக்கீட்டு முறை.



1995ல் இருவருமாக இம்முறை குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடமும், ஐசிசியிடமும் விளக்கியுள்ளனர். 1996ஆம் ஆண்டு இங்கிலாந்து , ஜிம்பாப்வே அணிகளுக்கிடையேயான போட்டியில் இம்முறை முதன்முதலாக பயன்படுத்தப்பட்டது. அவ்வேளையில் உலக கிரிக்கெட்டில் இருந்த கணக்கீட்டு முறை PARABOLA எனப்படும் முறையை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட கிளார்க் என்பவரின் முறையே. டி/எல் முறை அதைவிட நேர்த்தியாகவும் பாரபட்சமற்ற முறையில் இருப்பதாகவும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கருதியது. ஐசிசி உடனடியாக இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இரண்டு உலகக்கோப்பை போட்டிகளுக்குப் பின்னரே கூடி பேசி முடிவெடுத்தது.



5 வருடங்களுக்கு பிறகு செப்டம்பர் மாதம் முதல் தேதி ஐசிசி இம்முறையை அனைத்து ஒருநாள் போட்டிகளுக்கும் ( முதல்தர ஒரு நாள் போட்டிகளுக்கும்) பொதுவான ஒன்றாக அறிவித்தது. டக்வொர்த் மற்றும் லூயிஸிடம் இந்த முறைக்கான யோசனை எப்படித்தோன்றியது எனக்கேட்ட போது 1992 ஆம் ஆண்டு இங்கி-தென் ஆப்பிரிக்காவின் போட்டியில் ஒரு வேளை அப்போது கையாண்ட முறை இங்கிலாந்துக்கு எதிராக அமைந்திருந்தால் என்கிற கேள்வியே இது போன்ற முயற்சிக்கு விதையாக அமைந்ததாக தெரிவித்தனர்.



++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++




இந்த டக்வொர்த் லூயிஸ் முறையில் எப்படி கணக்கிடுகிறார்கள் என்கிற ஐயம் பலருக்கும் உண்டு. புரிந்து கொள்ளும் வரை அது மிகசிக்கலான மற்றும் புரிந்து கொள்ள இயலாத ஒன்றாகவே தெரிந்தது.. அது குறித்த ஆராய்ச்சியில் இறங்கினால் அது ஒன்றுமே இல்லாத வாய்ப்பாட்டு முறை என்பது நிதர்சனமானக தெரிந்தது.



அதைக்குறித்து தெரிந்து கொள்ளும் ஆர்வமும் , பொறுமையும் இருப்பவர்கள் மட்டும் தொடர்ந்து வாசிக்கலாம்.





முதலில் சில அஸ்திவார குறிப்புகள்.



*இரண்டு அணிகளும் குறைந்தது 20 ஓவர்களாவது விளையாடினால் மட்டுமே டி/எல் முறை கணக்கிலெடுக்கப்படும்



* ரிசோசர்சஸ் (Resources ) - இதுதான் கணக்கீட்டுக்கு எடுத்துக்கொள்ளும் இந்த முறையின் மிகமுக்கியமான காரணி . அதை நாம் சக்தி அல்லது அணியின் பலம் என்று அழைக்கலாம்.



*அதாவது இரண்டு அணிகளுக்கும் சமமான அளவில் 10 விக்கெட்டுகள் மற்றும் ஐம்பது ஓவர்கள் என்பது இங்கே '' பலமாக'' கருதலாம். இரண்டு அணிகளுக்கும் சமமான பலம் (50 ஓவர்கள் மற்றும் 10 விக்கெட்கள் )



*இந்த ரிசோசர்ஸ்களை அல்லது இரு அணி பலத்தை அடிப்படையாக கொண்டே டார்கெட் முடிவாகிறது. இரண்டு அணிகளின் ரன்கள், ஆடிய மற்றும் ஆட இருக்கும் ஒவர்கள் , எத்தனை விக்கெட்டுகள் இழந்திருக்கிறோம் என்பனவான காரணிகள்.



* இது தவிர டக்வொர்த் மற்றும் லூயிஸ் இணைந்து பல நூறு ,தற்காலத்தில் நடைபெற்ற ஒரு நாள் ஆட்டங்களின் போக்கை கருத்தில் கொண்டு உருவாக்கிய ( ரன்ரேட், பிட்ச்,அணி பலம்,ஆட்டத்தின் போக்கு etc ) அட்டவணையைக்கொண்டு மேலே கூறிய ரிசோர்ஸ்களை வைத்து டி/எல் முறையில் டார்கெட்டை கண்டறியலாம்.



இதை ஒரு எளிய எடுத்துக்காட்டின் மூலம் விளக்குவோம்.



A அணியிம் B அணியும் ஆடுகின்றன. A அணி ஆடி முழுமையாக தனது ஆடி முடித்தபின் B அணி பேட்டிங் செய்யும் போது மழை குறிக்கிட்டால் , அவர்களது ஓவர்கள் குறைக்கப்படும் , அதே போல ஆடும் நேரமும் குறைக்கப்படும் . இப்படி அவர்களுக்கான ரிசோர்சஸ் (பலம்) குறைக்கப்படும் பட்சத்தில் B அணிக்கு A அணியைவிட குறைந்த டார்கெட் தரப்படும்



A அணி தனது முதல் இன்னிங்ஸை ஆடும் போதே மழை குறிக்கிட்டால் , அவர்களது ஓவர்கள் மற்றும் ஆடும் நேரமும் குறைக்கப்படும் இல்லையா.. அதனால் அதனை கருத்தில் கொண்டு B அணிக்கு உயரிய டார்கெட் தரப்படும்.



இதை இப்படியும் விளக்கலாம். A அணி ஆடத்துவங்கும் போது 50 ஓவர்கள் என்றே ஆடத்துவங்கும் ஆனால் 40 ஓவர்களில் மழை வந்துவிடுகிறது. அவர்களது கையில் 7 விக்கெட்டுகள் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். மீதியிருக்கும் கடைசி பத்து ஓவர்களில் A அணி ஆடியிருந்தால் நிச்சயம் அவர்களால் 60-75 ரன்கள் வரை சேர்க்கும் வாய்ப்பு அதிகமிருக்கிறது. அவர்கள் ஆடத்துவங்கும் போதும் 40 ஓவரின் போதும் மழையால் இத்தோடு அவர்களது பேட்டிங் முடியப்போகிறது என்பது தெரிந்திருக்காது. அதை கருத்தில் கொண்டு தனது இரண்டாவது இன்னிங்ஸை 40 ஓவர்கள்தான் ஆடப்போகிறோம் என்று தெரிந்தே ஆட இருக்கும் B அணிக்கு அதிக டார்கெட் வழங்கப்படுகிறது.



ஒரு வேளை A அணி 40 வது ஓவரில் 9 விக்கெட்டுகள் இழந்திருந்தால், அடுத்த பத்து ஓவர்களில் அதிகபட்சம் 25-30 ரன்களே எடுக்க இயலும் . அதற்கேற்றாற் போல் B அணிக்கு டார்கெட் கிடைக்கும்.



இது பொதுவான ஒரு எடுத்துக்காட்டு. நடைமுறையின் ஒரு துளியே.



இப்படி கணக்கிட டக்வொர்த் மற்றும் லூயிஸ் உருவாக்கிய அட்டவணையை காண்போம். படத்தை கிளிக்கி பெரிதாக பார்க்கலாம், அல்லது படம் இங்கே






இந்த அட்டவணையானது ஒவ்வொரு ஓவரின் பந்தையும் கணக்கிலெடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. அது மிகப்பெரிய அட்டவணையாக இருப்பதால் அதிலிருந்து முக்கிய பகுதிகளை மட்டும் எடுத்துக்கொண்டு ஒரு சிறிய அட்டவணை உருவாக்குவோம்.









மேலுள்ள சுருக்கப்பட்ட மாதிரி அட்டவணைப்படி எப்படிக்கணக்கிடுவது என காண்போம்.




மூன்று சூழ்நிலைகளில் ஒரு போட்டி தடையாகலாம் அல்லது நிறுத்தப்படலாம்.




1.இரண்டாவது பேட்டிங்கின் போது




2.முதல் பேட்டிங்கின் போது




3.ஆட்டம் தொடங்குதற்கு முன்




1.இரண்டாவது பேட்டிங்கின் போது -




A அணி முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 250 ரன்கள் எடுக்கிறது. B அணி தொடர்ந்து ஆடும் போது, 20 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 80 ரன்கள் எடுக்கிறது. இப்போது மழை வந்தால் எப்படி கணக்கிடுவது எனப்பார்ப்போம்.




*ஆட்டம் நின்றபோது B அணிக்கு 30 ஓவர்களும் 8 விக்கெட்டுகளும் கையில் இருந்தன. எனவே அவர்களிடம் 67.3% பலம் இருந்தன.





*மழை நின்ற பிறகு ஆட்டம் 40 ஓவர்களாக ஆக்கப்பட்டால் , இதே அட்டவணையில் அவர்களது பலம் 57% சதவீதமாக குறையும்.




*மழையால் அவர்களுக்கான இழப்பு 67.3-57.4=14.9%




*இதனால் A அணியைவிட ( 100% சதவீதம் பலம் உபயோகிக்கப்பட்டுள்ளது) B அணிக்கு 85.1% சதவீத பலம் உள்ளது.




*இப்போது A அணியை விட B அணிக்கு பலம் குறைந்திருப்பதால் இப்படி கணக்கிட வேண்டும்.




A அணியின் ஸ்கோர் x B அணியின் பலம் சதவிகிதத்தில்




250 x 85.1/100 = 212.75




எனவே B அணிக்கான டார்கெட் 40 ஓவர்களில் 213 எடுத்தால் வெற்றி என டி/எல் முறையில் நிர்ணயிக்கப்படும்.




2. முதல் பேட்டிங்கிலேயே ஆட்டம் நிறுத்தப்பட்டால் -




A அணி முதலில் பேட்டிங் செய்கிறது, 30 ஓவர்கள் ஆடிய நிலையில் 143ரன்களுக்கு 5 விக்கெட் என்ற நிலையிலிருக்கிறது. இப்போது ஆட்டம் இரு அணிகளுக்குமே 40 ஓவர்கள் என பிரிக்கப்படுகிறது. A அணிக்கு 10 ஓவர்களும் 5 விக்கெட்டுகளும் எஞ்சியுள்ளன. தொடர்ந்து ஆடி 40 ஓவர்களில் 200 ரன்கள் குவிக்கிறது A அணி.




*மழைக்குறிக்கிட்ட போது A அணிக்கு 20 ஓவர்களும் 5 விக்கெட்டுகளும் மீதமிருந்தன. இதைக்கொண்டு அதன் பலத்தை டி.எல் அட்டவணை முறையில் கணக்கிட்டால் அவர்களது பலம் 38.6% இருந்தது.




*மீண்டும் ஆட்டம் தொடங்கிய போது ( ஆட்டம் 40 ஓவர்களாக குறைக்கப்பட்ட பின் ) அவர்களுக்கு 10 ஓவர்களும் 5விக்கெட்டுகளுமே மீதமிருந்தன. அதை கொண்டு அட்டவணையில் பார்த்தால் 26.1%




*மழையால் A அணியில் பலம் 38.6% - 26.1% = 12.5% சதவீதம் B அணியை விட குறைந்துள்ளது. அதாவது 87.5 சதவீதமே பலம்.




*B அணிக்கு தனது டார்கெட்டும் ஆட இருக்கும் ஓவர்களும் பேட்டிங் செய்யும் முன்பே தெரியுமென்பதால் அவர்களுக்கும் 10 ஓவர்கள் குறைக்கப்பட்டாலும் 10 விக்கெட்டுகளும் இருப்பதால் அட்டவணைப்படி 89.3% பலம் இருக்கிறது.




*A அணிக்கு ( 89.3% - 87.5% = )1.8% பலம் B அணியை விட குறைவாக இருப்பதால் , B அணிக்கு 1.8% சதவீதம் அதிக டார்கெட் தரப்படும். ஆனால் அது 50 ஓவர்களுக்கு அட்டவணைப்படி கணக்கிடப்பட்டு தரப்படும். அதாவது மழையால் குறைந்த A அணியின் பலம் 12.5% அதைக்கொண்டு கணக்கிட்டால்..




200 x 12.5% = 25 , ஆகவே 200+25 = 225 , இப்போது இந்த ஸ்கோரைக்கொண்டு எத்தனை ரன்கள் B அணிக்கான டார்கெட்டை அதிகமாக்குவதென்று காண்போம்.





225 x 1.8% = 4.5 ரன்கள்




*இப்போது 40 ஓவர்களில் A அணி எடுத்த 200 ரன்களுடன் 4 ரன்களையும் சேர்த்து 204+1 , 205 ரன்கள் பெற்றால் வெற்றி என அறிவிக்கலாம்.




3.ஆட்டம் துவங்குவதற்கு முன்பே ஆட்டம் நிறுத்தப்பட்டால் -




காலைநேரப்பனி, அல்லது மழை , வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் தொடங்குவது தாமதமாகிறது , அதனால் A அணிக்கு இரு அணிகளுக்கும் 40 ஓவர்கள் நிர்ணயிக்கப்படுகிறது , முதலில் ஆடும் A அணி 38 ஓவர்களில் 160 ரன்களுக்கு ஆட்டமிழக்கிறது ( ஆல் அவுட்). உணவு இடைவேளையில் மீண்டும் மழை .





B அணிக்கு 30 ஓவர்கள் என நிர்ணயிக்கப்படுகிறது.., இப்போது அந்த அணிக்கு எப்படி டார்கெட் தருவது..




*A அணிக்கு 40 ஓவர்கள் என நிர்ணயிக்கப்பட்ட போது இருந்த பலம்.. அட்டவணைப்படி 89.3% ( 40 ஓவர்கள் மற்றும் 10 விக்கெட்டுகள் கையில் இருக்கும் நிலையில் )




*B அணிக்கு 30 ஓவர்கள் எனக் குறைக்கப்பட்டதும் அவர்களது பலம் அட்டவணைப்படி 75.1% எனக்குறைகிறது. ( 30 ஓவர்கள் மற்றும் 10 விக்கெட்டுகளுடன் )




*எனவே B அணிக்கு A வைவிட குறைந்த பலமே இருப்பதால் , A வை விட குறைந்த பட்ச டார்கெட் நிர்ணயிக்க வேண்டும். அது இப்படி கணக்கிடப்படுகிறது




* 160 x 75.1/89.3 = 134.56 , எனவே B அணிக்கு 30 ஓவர்களில் 134+1 எடுத்தால் வெற்றி என நிர்ணயிக்கப்படுகிறது.




சரி B அணி இந்த டார்க்கெட்டை நோக்கி விளையாடும் போது 25 ஓவரில் மழை வந்து ஆட்டம் கைவிடப்படும் சூழல் வருகிறது. இப்போது என்ன செய்யலாம் . அந்த நேரத்தில் B அணி 120 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்திருக்கிறது.





* இப்போது அந்த அணியின் பலம் , 5 ஓவர்களையும் 8 விக்கெட்டுகளையும் இழந்திருப்பதை வைத்து கணக்கிடப்படவேண்டும். அட்டவணைப்படி அதன் பலம் 9.4% . இந்த 9.4% ஆட்டம் கைவிடப்பட்டதால் B அணிக்கு ஏற்பட்ட இழப்பாக கருதலாம்.




*தனது பேட்டிங்கை B அணி துவங்கும் போது அதற்கு 75.1% பலம் இருந்தது. ஆனால் இப்போது அதில் மேலும் 9.4% இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அந்த அணியின் பலம் 75.1 - 9.4 = 65.7% மட்டுமே. எனவே முன்னால் கூறியதைப்போல இந்த பலத்தை வைத்து டார்கெட்டை கணக்கிடலாம்





* 160x65.7/89.3 = 117.7 , எனவே 25 ஓவர்களில் B அணி 118 ரன்கள் எடுத்திருந்தாலே அது வெற்றிப்பெற்றதாக கருதலாம். அந்த அணியோ 120/8 என்ற முன்னிலையில் இருப்பதால் , B அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றதாக அறிவிக்க இயலும்.




எதிர்பார்க்கப் படும் ஸ்கோர் ( PAR SCORE)-






சிலசமயங்களில் கங்குலி அல்லது தோனி விளையாடும் போது பாக்கெட்டில் ஒரு துண்டு சீட்டோடு விளையாடுவதை பார்த்திருப்போம். அது ஒரு வேளை சேஸிங் செய்யும் அணி இரண்டாவது இன்னிங்ஸில் மழை வரும் என எதிர்பார்க்கையில் டி/எல் முறைப்படி 30வது ஓவரில் மழைவர நேர்ந்தால் எடுத்திருக்க வேண்டிய ஸ்கோர் 35 என்றால் ஒன்று 40 என்றால் ஒன்று என கணக்கிட்டு வைத்துக்கொள்ளுதல். இதை PAR Score என அழைக்கிறார்கள். இது இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு எளிதாக இருக்கும்.




சமீபகாலமாக மென்பொருள் துறையின் எழுச்சியும் வளர்ச்சியும் இம்முறையை ஒரு சிறிய தட்டச்சுகளில் எளிதாக்கியிருக்கிறது.


http://www.duckworth-lewis.com/Calculator/tabid/72/Default.aspx


என்கிற இந்த இணையதளத்தில் யார்வேண்டுமானாலும் கணக்கிடலாம்.

Source : http://www.athishaonline.com/2009/03/blog-post_13.html

திங்கள், ஜூலை 06, 2009

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இந்திய அணி தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று, கோப்பையை கைப்பற்றியது

வெஸ்ட் இண்டீஸ் சென்ற இந்திய அணி நான்கு ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் அசத்திய இந்திய அணி, தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது.

தொடரும் வெற்றிநடை:

கடந்த 2002ல் கங்குலி தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் முதல் முறையாக ஒரு நாள் தொடரை கைப்பற்றியது. தற்போது தோனியின் அணி இரண்டாவது முறையாக தொடரை கைப்பற்றி சாதித்துள்ளது. தவிர ஒருநாள் போட்டிகளில் தோனி தலைமையிலான அணியின் வெற்றிநடை தொடர்கிறது. கடந்த ஆண்டு இலங்கை, இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களை வென்றது. இந்த ஆண்டு இலங்கை, நியூசிலாந்துக்கு எதிரான தொடர்களை கைப்பற்றியது. தற்போது வெஸ்ட் இண்டீசையும் வீழ்த்தி, தொடர்ந்து 5வது ஒரு நாள் தொடரை வென்றுள்ளது

Source : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=2874&Value3=I

சனி, ஜூலை 04, 2009

நியூரல் நெட்வொர்க்ஸ், ஆர்டிஃப்சியல் இண்டலிஜென்ஸ்

எம்.சி.ஏ-என்று ஒரு PG படிப்பு...உடனே, மாஸ்டர் ஆஃப் குக்கிங் அசிஸ்டெண்ட்ன்னு நினைக்காதீங்க! பி.ஈ (கம்ப்யூட்டர் சயின்ஸ்-க்கு) அடுத்து ரொம்ப சூடான படிப்பு!!

மூன்று வருடங்கள்.அதில் 6 மாதங்கள்(கடைசி செமஸ்டர்) ப்ராஜக்ட்!
பி ஈ சேர இயலாதவர்களுக்கு நல்ல சான்ஸ்..ஏறக்குறைய பி.ஈ (கம்ப்யூட்டர் சயின்ஸ்)-இல் வரும் அதே பேப்பர்கள்தான். சில பேப்பர்கள் அதிகமாகவும் இருக்கும்.
30-32 பேப்பர்கள், அப்ளிகேஷன் சார்ந்தது-என்பதால் கொஞ்சம்
ஹெவியாகவும் இருக்கும். (ஒரு சிஸ்டம்ஸ் அனலிஸ்ட் ஆகற அளவுக்கு!)

நியூரல் நெட்வொர்க்ஸ், ஆர்டிஃப்சியல் இண்டலிஜென்ஸ்,
க்ராபிக்ஸ், எக்ஸ்பர்ட் சிஸ்டம்ஸ், ரோபோட்டிக்ஸ், கம்பைலர் டிசைன்,
என்று ரொம்ப சுவாரசியமான பாடங்கள் இருக்கும்! சுவாரசியமா இல்லையா எனபது, அதை எடுக்கும் பேராசிரியகர்களையும், நம்முடைய ஆர்வத்தையும் பொறுத்தது!

நியூரல் நெட்வொர்க் என்பது, நம் மூளையில இருக்கும் ஆயிரக்க்கணக்கான் நியுரான்கள் எப்படி வேலை செய்கின்றனவோ அதே போல், ஒரு கம்ப்யூட்டர் (node)நோடை சிமுலேட் செய்வது,அது எப்படி மற்ற நோட்களுடன் வேகமாக தொடர்பு கொண்டு வேலை செய்வது ம்ற்றும் கற்றுகொள்ளும் திறனையும் செயற்கையாக வரவைப்பது!
(யாராவது எக்ஸ்பெர்ட்ஸ் இருந்தா கரெக்ட் பண்ணுங்க, ரொம்ப காலம்
ஆச்சு அதயெல்லாம் படிச்சு!)!!

இன்னொரு சுவாரசியமான் பேப்பர், ஆர்டிபீசியல் இண்டலிஜென்ஸ் - கம்பியூட்டருக்கு ஐ.க்யூ வை செயற்கையாக புகுத்தி மனித மூளை போல் செயல்படவைப்பது. இப்போ நம்ம ஃபிரிஜ்-ல பால் இல்லன்ன உடனே, நம்ம ப்ரிஜ் பால் பூத்துக்கு செய்தி அனுப்பி, பால் நம்ம வீட்டு வாசலுக்கே வந்து விடும். இது ஒரு சின்ன உதாரணம்.ஒருவேளை சுஜாதா கதைகளில் இன்னும் அதிகமா சொல்லப்ப்ட்டிருக்கலாம்.

எக்ஸ்ப்ர்ட் சிஸ்டம் என்பது, எந்த் உதவி வேண்டும் என்றாலும் நாம் அணுகக் கூடிய ஒரு
சிஸ்டம். மனிதனுக்கு பதில்!! அது ஒரு துறை சார்ந்த எக்ஸ்ப்ர்ட்டாக இருக்கும். உதாரணதுக்கு, இப்பொ நமக்கு உடம்பு சரியில்லன்ன, டாக்டர்கிட்ட போக வேணாம். அதான் எல்ல இண்டலிஜென்ஸூம் இதுகிட்டா இருக்குமே..உடனே, டாக்டர் கேக்கிற அதே கேள்விகளை/அதைவிட கூடக் குறைய (!)கேட்கலாம். ஒவ்வொரு சிம்டம்ஸா பார்த்து சாரி..அது ஆராய்ச்சி செய்து, எதனால் ஜூரம், என்ன மருந்துகள், எப்போ குணமாகுமென்று சொல்லும்!!செயற்கையாக ஒரு நிபுணத்துவத்தை கொண்டு வருவது!!
இதுவும் ஒருவகை ஆர்டிஃப்சியல் இண்டலிஜென்ஸ்னும் சொல்லலாம்..ஆனா இது பொதுவாக
ஏதாவது ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்ததாக இருக்கும்!


சரி, எதர்கு இதையெல்லாம் சொல்கிறேன் என்றால், இதையெல்லாம் படிக்கும் போது ஒரே கனவுதான்..ஓ நாம் எம்.சி.ஏ முடிச்சிட்டு, இதுலல்லாம் வேலை செய்ய போகிறோமா என்று!! அது மட்டுமா, சும்மா இருக்காமல், பேப்பர் எல்லாம் எழுதி இன்ஃபோசியத்திற்கு அனுப்ப வேண்டியது. அங்கு, என்னவோ நாம் எழுதியதை நாளைக்கே implement செய்வது போல் கேள்விகள் வேறு.இது எல்லா எம்.சி.ஏ மாண்வர்களின் வாழ்க்கையில் நடக்கக் கூடியதுதான்!!


ஆனா, படித்து முடித்து வெளியில் வந்து பார்த்தால்தான் தெரியும், இவற்றில் எந்த பேப்பருமே இந்தியாவில் வேலைக்கு ஆகாதென்று! நாம் படித்த கம்ப்யூட்டர் மொழிகள்
கூட outdate ஆகியிருக்கும். சில சமயம் தனியாக கோர்ஸ் படித்து வேலை தேட வேண்டும். அப்படி தேடின வேலை என்னவாக இருக்கும் என்கிறீர்கள்..
யாராவது ஏற்கெனவே எழுதின நிரலியில், இருக்கும் தவறுகளை சரி செய்வது, இல்லையெனில் ஒரு சின்ன அப்ளிகேஷனைச் சேர்ப்பது, இருப்பதை மாற்றுவது..இல்லையெனில் இருக்கவே இருக்கிறது....தப்பு கண்டுபிடித்து மேலிடத்திற்கு
சொல்லும் வேலை!


ஆனால் இவ்வளவு கஷ்டப்பட்டு கனவுகளோடு படித்த அந்த துறைகளிலெல்லாம் நம் நாட்டில்
எங்காவது ரிசர்ச் நடக்கின்றதா? வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில்/ஆய்வகங்களில் இருக்கலாம். ஆனா, நம் நாட்டில் படித்தவர்களுக்கு இங்கே அந்த துறையில் மேலே தொடர்வதற்கு வழி இருக்கிறதா என்பது சந்தேகமே!! அப்படியே இருந்தாலும், அவர்கள் பி.ஹெச்டி தான் செய்ய வேண்டும், ஆனா அதுக்கேத்த மாதிரி வேலையோ சம்பளமோ இருக்காது என்பது எனது அவதானிப்பு.


நான் உதாரணத்திற்கு கணினித் துறையைச் சொல்லியிருக்கிறேன். ஆனால் bio-informatics என்று எடுத்துக் கொண்டாலும் கூட, மேலே ஆராய்ச்சி, அல்லது மேல் படிப்புக்குக் கூட
வெளிநாடுகளில்தான் வாய்ப்பு உண்டு!! ஐஐடி-யில் இருக்கலாம். ஆனால் விரும்புகிற அனைவருக்கும் வாய்ப்பு கிடைப்பது சாத்தியமில்லையே!! ஏன் bio-informatics படித்த நிறைய பேர், அவர்கள் படித்த துறைக்கு தொடர்பில்லாத சாப்ட்வேரில் வேலை செய்வதை
மறுக்கமுடியாது!!

ரோபோ என்றால் ஜப்பான் தான் எனக்கு ஞாபகம் வருகிறது. இதுவரை நாம் ஏதாவது ரோபோக்கள் செய்திருக்கிறோமா? நாம் ஏன் எந்த product-ஐயும் சொந்தமாக தயாரிப்பது இல்லை? சாப்ட்வேர் என்றால் இந்தியர்கள்தான் என்ற நிலையில், எல்லாமே மற்ற நாடுகளுக்கு நாம் சர்வீஸ்களாகவே இருப்பது ஏன்? (டாலிதான் இந்திய product). ஒருவேளை இந்த மாதிரித் துறைகளில் ஆராய்ச்சிகள் நடந்து, நமக்கு வெளியில் தெரிவது இல்லையா?

தெரிந்தவர்கள் அல்லது பேராசிரியர்கள் யாராவது விளக்குங்களேன், ஒருவேளை எனது அறியாமையாகக் கூட இருக்கலாம்!!

பி.கு : நான் சொன்ன உதாரணங்களான் ப்ரிஜ்ஜில் பால், நியூரான்கள் இவையெல்லாம்
இன்னும் நடைமுறை வாழ்வில் சாமான்ய மனிதனுக்கு (செல்போன் போல) எட்டும் வரை உலகமும், கணினித் துறைக்கான தேவையும்/மவுசு இருக்கும்.

Source : http://sandanamullai.blogspot.com

ஜோதிடம்..!

கலை என்பார் சிலர்,
அறிவியல் என்பார் சிலர் - சுத்த
அறிவிலி என்பார் சிலர்...

சுக்ரனோ உச்சத்தில்,
சனியோ வக்ரத்தில்.. - சில
கோள்க‌ள் காட்டி
கோள் மூட்டுவார்..

நடக்காவிட்டால் ஜாதகம்
காரண‌ம் என்பார்..
நடந்தேவிட்டால் அதையும்
சாதக‌மாய் கூறுவார்..
இதை நம்பிக் கெட்டவரும் உண்டு,
வாழ்ந்தவரும் உண்டு..

மெய்யோ..,
பொய்யோ
நான் அறியேன்..
ஒன்றை ம‌ட்டும
ந‌ன்று அறிவேன்..
என் செய‌லுக்கு நானே பொறுப்பு
மெய்ய‌ப்பா...
உன் செய‌லுக்கும் நீயே பொறுப்பு..

- த‌மிழ்ப்பிரிய‌ன்

courtesy : http://tamizhppiriyan.blogspot.com/2008/03/blog-post_31.html

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts