வியாழன், ஏப்ரல் 30, 2009

சாப்பிட்டவுடன் தவிர்க்கப்படவேண்டிய ஏழு பழக்கங்கள்...

சாப்பிட்டவுடன் உடனே புகைபிடிப்பது:

சாப்பிட்டவுடன் உடனே புகைபிடிப்பது ஒரே சமயத்தில் பத்து சிகரெட்டுகளை புகைபிடிப்பதற்கு சமம் என அறிவியல் பூர்வமாக நிரூப்பிக்கப்பட்டுள்ளது. இது கேன்சர் நோயக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கிறது

சாப்பிட்டவுடன் பழங்கள் சாப்பிடுவது:

உணவு சாப்பிட்ட உடன் பழங்கள் சாப்பிடுவதால் வயற்றினுள் காற்று அதிகமாக நிரப்பப்படுகிறது. எனவே சாப்பிட்டபின் 1-2 மணி நேரங்கள் கழித்து பழங்கள் சாப்பிடுவது நலம்.

சாப்பிட்டவுடன் டீ குடிப்பது:

உணவு சாப்பிட்ட உடன் டீ குடிப்பதை தவிர்ப்பது நலம். தேயிலையில் உள்ள அமிலங்கள் உணவில் கலந்து சாப்பிட்ட உணவு ஜீரணமாவதை கடினமாக்குகிறது.

சாப்பிட்டவுடன் இடுப்புபட்டையை(பெல்ட்)தளர்த்துதல்:

சாப்பிட்டவுடன் அணிந்திருக்கும் இடுப்புபட்டையை தளர்த்துவதால் குடல் அடைத்துக்கொள்ளவும்,முறுக்கப்படவும் வாய்ப்புகளுண்டு.


சாப்பிட்டவுடன் குளிப்பது:

சாப்பிட்வுடன் குளிப்பதால் கை,கால் பகுதிகளில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் வயிற்றுப்பகுதிகளில் உள்ள இரத்த ஓட்டம் குறைந்து ஜீரணமாவதை பாதிக்கிறது.


சாப்பிட்டவுடன் நடப்பது:

சாப்பிட்டவுடன் நடந்தால் நூறு ஆண்டுகள் வாழலாம் என்று கூறுவதுண்டு.முற்றிலும் தவறு.
சாப்பிட்டவுடன் நடப்பதால் உணவு செரிமானத்தின் போது உணவிலுள்ள சத்துக்கள் முழுமையாக உட்கிரகிகப்படுவதில்லை.


சாப்பிட்டவுடன் தூங்குவது:

சாப்பிட்டவுடன் தூங்குவதால் குடலில் வாயு பிரச்சினை.

0 comments:

கருத்துரையிடுக

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts