ஞாயிறு, ஆகஸ்ட் 15, 2010

ஒருநாள் போட்டிகளில் புதிய விதிகள்

புதிய விதிகள்

* ஒரு அணிக்கு 45 ஓவர்கள் மட்டுமே. இதனை 20 மற்றும் 25 என இரண்டு இன்னிங்சாக பிரித்து விளையாடலாம்.
* ஒரு பவுலர் அதிகபட்சமாக 12 ஓவர் வரை வீசலாம்.
* ஒரு அணியில் 12 வீரர்கள் வரை இடம் பெறலாம். 11 பேர் பேட்டிங் மற்றும் 11 பேர் பீல்டிங் செய்யலாம்.
* ஒரு ஓவரில் 2 பவுன்சர்களுக்கு அனுமதி.
* ஒவ்வொரு இன்னிங்ஸ் துவங்கும் போதும் புதிய பந்து பயன்படுத்தப்படும்.
* "பவர் பிளே' ஓவர்கள் கிடையாது.
* மொத்தம் உள்ள 45 ஓவர்களில், 1 - 5 ஓவர்கள் வரை இரண்டு, 6-20 ஓவர்கள் வரை நான்கு, 21-25 ஓவர்கள் வரை இரண்டு, 26-45 ஓவர்கள் வரை நான்கு வீரர்கள் உள்வட்டத்துக்கு வெளியே பீல்டிங் செய்ய அனுமதி.
* முதல் இன்னிங்சில் முன்னிலை பெறும் அணி, போட்டியில் தோற்றாலும், ஒரு புள்ளி பெறலாம். வெற்றி பெறும் அணிக்கு 4 புள்ளி கிடைக்கும்.
* முதல் இன்னிங்சில் முன்னிலையுடன் வென்றால், 5 புள்ளி கிடைக்கும்.


நன்றி : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=6791&Value3=A

0 comments:

கருத்துரையிடுக

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts