சனி, ஜூலை 04, 2009

ஜோதிடம்..!

கலை என்பார் சிலர்,
அறிவியல் என்பார் சிலர் - சுத்த
அறிவிலி என்பார் சிலர்...

சுக்ரனோ உச்சத்தில்,
சனியோ வக்ரத்தில்.. - சில
கோள்க‌ள் காட்டி
கோள் மூட்டுவார்..

நடக்காவிட்டால் ஜாதகம்
காரண‌ம் என்பார்..
நடந்தேவிட்டால் அதையும்
சாதக‌மாய் கூறுவார்..
இதை நம்பிக் கெட்டவரும் உண்டு,
வாழ்ந்தவரும் உண்டு..

மெய்யோ..,
பொய்யோ
நான் அறியேன்..
ஒன்றை ம‌ட்டும
ந‌ன்று அறிவேன்..
என் செய‌லுக்கு நானே பொறுப்பு
மெய்ய‌ப்பா...
உன் செய‌லுக்கும் நீயே பொறுப்பு..

- த‌மிழ்ப்பிரிய‌ன்

courtesy : http://tamizhppiriyan.blogspot.com/2008/03/blog-post_31.html

1 comments:

Kannan சொன்னது…

மிகவும் அருமை

கருத்துரையிடுக

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts