புதன், ஜூலை 08, 2009

என் கேள்விக்கு என்ன பதில்?

மொழி எதற்காக உருவானது?
ஒருவர் பேசுவது மற்றவருக்கு புரியவேண்டும் அவ்வளவே
இதில் தமிழ் என்ன ஆங்கிலம் என்ன கன்னடம் என்ன
எந்த மொழியாக இருந்தால் என்ன
ஒருவரையொருவர் உரையாடிக்கொள்ளவே மொழி உருவானது
எனவே மொழியின் பெயரால் வேண்டாமே வன்முறை

Source : http://ponnuthuraiselvaraj.blogspot.com/2008/04/blog-post.html

0 comments:

கருத்துரையிடுக

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts