வியாழன், ஜூலை 08, 2010

திருக்குறளில் இறைவழிபாடு

"வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல"

- திருக்குறள்

பொருள்:

விருப்பும், வெறுப்பும் இல்லாத இறைவனின் அடிகளை இடைவிடாமல் நினைப்பவர்களுக்கு எக்காலத்திலும் துன்பம் இல்லை.

இறைவனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

நன்றி : http://www.yourastrology.co.in/home

0 comments:

கருத்துரையிடுக

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts